seeks
-
Latest
விசாரணைக்காக துன் டாய்ம்மின் பிள்ளைகளுக்கு வலை வீசும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – முன்னாள் நிதி அமைச்சர் அல்லாஹ்யர்ஹம் துன் டாக்டர் டைம் சைனுத்தீனின் (Allahyarham Tun Dr Daim Zainuddin) நான்கு குழந்தைகளை, நடைபெற்று…
Read More » -
Latest
ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு; மரணச் சான்றிதழ், இழப்பீட்டைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பம்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-2024 ஆகஸ்டில் ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன இந்தியப் பிரஜை வி. விஜயலெட்சுமியின் குடும்பம், அவரது மரணச் சான்றிதழ் மற்றும்…
Read More » -
Latest
‘ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனத்தின் மீது RM100 மில்லியன் இழப்பீடு கோரி அசாம் பாக்கி நோட்டீஸ்
‘ப்ளூம்பெர்க்’ செய்தி நிறுவனத்தின் மீது RM100 மில்லியன் இழப்பீடு கோரி அசாம் பாக்கி நோட்டீஸ் கோலாலம்பூர், பிப்ரவரி 13 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
Read More » -
Latest
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டில் தாமதம்; விளக்கம் கோரும் PRIMAS
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டில் தாமதம்; விளக்கம் கோரும் PRIMAS கோலாலம்பூர், பிப்ரவரி-12, மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு முறையில் ஏற்பட்ட…
Read More » -
Latest
சீ போட்டிக்குத் தயாராகி வரும் தேசிய கபடி அணிக்கு நிதிச் சிக்கல்; பொது மக்களின் உதவியை நாடும் மலேசிய கபடி சங்கம்
கோலாலம்பூர், நவம்பர்-27, தாய்லாந்தில் நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக கபடியும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி…
Read More » -
மலேசியா
கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பேராக் முன்னாள் Exco போல் யோங் மனு
புத்ராஜெயா, அக்டோபர்-27, 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணைக் கற்பழித்த வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி மேல்முறையீட்டிலும் தோல்வியடைந்த முன்னாள் பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர்…
Read More » -
Latest
சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன் அமாரின் இருதயம் 14 நிமிடம் செயல் இழந்தது
கோத்தா பாரு, செப் -30, சுத்தியலால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த ஏழு வயது சிறுவன் முகமட் அமார் முகமட் பட்ருல் ஆறு நாட்களாக மருத்துவமனையின்…
Read More » -
Latest
போலீஸ் லாக்கப்பில் இறந்த ஜெஸ்துஸ் கேவின் மரணத்திற்கு நீதி தேவை: குடும்பத்தார் கோரிக்கை
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-18- ஐந்தாண்டுகளுக்கு முன்னர் Bentong போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது Jestus Kevin மரணமடைந்த சம்பவத்திற்கு, அவரின் குடும்பத்தார் நீதி கேட்கின்றனர்.…
Read More » -
மலேசியா
செமோரில் தங்க வீடில்லாமல் காருக்குள் வாரங்களைக் கடத்தும் இந்தியத் தம்பதி பொது மக்களின் உதவியை நாடுகின்றனர்
ஈப்போ, ஆகஸ்ட்-3, ஈப்போ, செமோரில் (Chemor) ஓர் இந்தியத் தம்பதி தங்க இடமின்றி கடந்த 2 வாரங்களாக காருக்குள்ளேயே தங்கியிருக்கும் அவலம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு காலை…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டை; அன்வாரிடம் போர் நிறுத்த உத்தரவாதத்தைக் கோரும் தாய்லாந்து
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது. ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர்…
Read More »