seized
-
மலேசியா
கேமரன் மலையில் மளிகைக் கடையின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையின் தலை பறிமுதல்
புத்ரா ஜெயா, மார்ச் 20 – பஹாங் கேமரன் மலையில் மளிகைக் கடையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கருஞ்சிறுத்தையின் தலையை பெர்ஹிலித்தான் (PERHILITAN) எனப்படும் வனவிலங்கு…
Read More » -
Latest
பட்டாசுள், வானவெடிகள், சுங்க வரி செலுத்தாத சிகரெட்டுகள் பிடிபட்டன; மொத்த மதிப்பு RM45 மில்லியன்
கோலாலம்பூர், மார்ச்-8 – பெர்மிட் இல்லாமல் பட்டாசுகள் வாணவெடிகள் மற்றும் சுங்க வரி செலுத்தாத சிகரெட்டுகளை கிடங்கில் சேமித்து வைத்திருந்த கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு…
Read More » -
Latest
பெராவில் அறிவிக்கப்படாத அழகு சாதனப் பொருட்களுடன் RM1.2 மில்லியன் மதிப்புடைய விஷம் பறிமுதல்
கோலாலம்பூர், பிப் 28 – மொத்தம் 14 வகையான அறிவிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய ஒரு வகை விஷம் ஆகியவை நேற்று…
Read More » -
மலேசியா
டுங்குனில் பட்டாசுகள், வாணவெடிகள் அடங்கிய 300 பெட்டிகள் பறிமுதல்; ஆடவரும் கைது
டுங்குன், பிப்ரவரி-28 – திரங்கானு, டுங்குன் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை செய்து, பல்வேறு வகையான பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் அடங்கிய…
Read More » -
Latest
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட RM650,000 மதிப்பிலான ரோஜா மரக்கன்றுகள் பறிமுதல்
கோத்தா பாரு, பிப்ரவரி-25 – கிளந்தான், தானா மேரா அருகே லாலாங் பெப்புயுவில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையில், 2,000க்கும் மேற்பட்ட ரோஜா மரக்கன்றுகளை கடத்தும் முயற்சி…
Read More » -
Latest
முன்னாள் பிரதமரின் உதவியாளரின் வீட்டில் RM100 மில்லியனுக்கும் அதிகமான பணம் பறிமுதல் – MACC
கோலாலம்பூர், பிப் 24 -முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது 100 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணத்தை MACC…
Read More » -
மலேசியா
நாடு முழுவதிலும் RM3.8 பில்லியன் மின்-கழிவுகள் உபகரணங்கள் பறிமுதல்
கோலாலம்பூர், பிப் 20 – 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி முதல் இவ்வாண்டு பிப்ரவரி 7ஆம் தேதிவரையிலான காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து, நாடு முழுவதும்…
Read More » -
Latest
பினாங்கு கரையோரத்தில் படகிலிருந்து சுடும் ஆயுதங்கள் பறிமுதல்; நால்வர் கைது
கோலாலம்பூர், ஜனவரி-28 – பினாங்கு துறைமுக கரையோரப் பகுதியில் ஒரு படகிலிருந்து சுடும் ஆயுதங்களை, கடல் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 5 கைத்துப்பாக்கிகள், ஒரு பெரிய துப்பாக்கி,…
Read More » -
Latest
சிங்கப்பூரிலிருந்து RM12,000 மதிப்புடைய கடல் வெள்ளரி கடத்தல் முறியடிப்பு
இஸ்கந்தர் புத்ரி , ஜன 27 – சிங்கப்பூரின் இரண்டாவது நுழைவு மையம் வழியாக நாட்டிற்குள் 12,000 ரிங்கிட் மதிப்புடைய கடல் வெள்ளரியை கடத்த முயன்ற முயற்சி…
Read More » -
Latest
சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இறக்குமதியான 860 கிலோ மலேசியக் காய்கறிகள் துவாசில் பறிமுதல்
சிங்கப்பூர், ஜனவரி-24, மலேசியாவிலிருந்து கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்பட்ட 860 கிலோ கிராம் புத்தம் புதியக் காய்கறிகள், சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காய்கறிகளை ஏற்றியிருந்த அந்த சரக்கு லாரி…
Read More »