selangor
-
Latest
சிலாங்கூர் மாநிலத்தில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 20 – சிலாங்கூர் காவல் துறையினர், 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க…
Read More » -
Latest
சிலாங்கூர் சுக்மா 2026; சிலம்பம் மீண்டும் சேர்க்கப்பட்டது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிலாங்கூர் சுக்மா போட்டிகளில் இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம், பரிசீலனைக்குப் பிறகு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இளைஞர்…
Read More » -
Latest
திடீர் திருப்பம்: 2026 சுக்மாவில் கூடுதலாக சிலம்பம் உட்பட 3 போட்டிகளைச் சேர்க்க மாநில அரசு பரிந்துரை
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-8 – 2026 சிலாங்கூர் சுக்மாவிலிருந்து சிலம்ப விளையாட்டு நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகிய நிலையில், இந்தியர்களின் அந்தத் தற்காப்புக் கலை உள்ளிட்ட 3…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்றுப் படுகையில் பிரச்னையாக உருவெடுக்கும் தூக்கி வீசப்பட்ட பழைய ஜீன்ஸ்கள்; சிலாங்கூர் EXCO கவலை
கிள்ளான் – ஆகஸ்ட்-5 – கிள்ளான் ஆற்றில் பல்வேறான குப்பைகள் இருப்பது நமக்குத் தெரியும். மெத்தைகள் தொடங்கி டயர்கள், சைக்கிள்கள் மற்றும் பழைய கார்கள் போன்ற பல…
Read More » -
Latest
சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதிய தண்ணீர் கட்டண விகிதம்
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-2 – சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதியத் தண்ணீர் கட்டண விகிதம் அமுலுக்கு வருகிறது. எனினும் மாதமொன்றுக்கு 20 கன மீட்டருக்கும்…
Read More » -
Latest
விமரிசையாக நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான செந்தமிழ் விழா 2025
சைபர் ஜெயா, ஜூலை 31- கடந்த செவ்வாய்க்கிழமை, சைபர் ஜெயா பல்கலைகழகத்தில், சிலாங்கூர் மாநில அளவிலான செந்தமிழ் விழா 2025 மிக கோலாகலாமாக நடைபெற்றது. இவ்விழாவைத் தாப்பா…
Read More » -
Latest
ஜோகூர், சிலாங்கூர் உட்பட 5 மாநிலங்களுக்கு புதியப் போலீஸ் தலைவர்கள் நியமனம்
கோலாலம்பூர் – ஜூலை-20 – DCP எனப்படும் துணை ஆணையர் பதவியிலிருக்கும் 5 மூத்த போலீஸ் அதிகாரிகள், ஆணையர்களாக பதவி உயர்வுப் பெற்று மாநிலப் போலீஸ் தலைவர்களாக…
Read More » -
Latest
செந்தமிழ் விழா போன்ற தமிழ்பள்ளி நிகழ்ச்சிக்கு மாநில கல்வி இலாகா மானியம் வழங்க வேண்டும் – DSK சிவகுமார்
கோம்பாக், ஜூலை-18- சிலாங்கூரில், மாவட்ட ரீதியில் நடைபெறும் செந்தமிழ் விழாவுக்கு மாநில கல்வி இலாகா நிதி ஒதுக்காதது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நல…
Read More » -
Latest
24 சட்டவிரோத குடியேறிகள் கைது – சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
கோலாலம்பூர், ஜூலை 14 – கிள்ளான் மற்றும் ஷா ஆலமைச் சுற்றியுள்ள மூன்று தனித்தனி இடங்களில், சிலாங்கூர் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 24 சட்டவிரோத குடியேறிகளை…
Read More » -
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More »