sentenced
-
Latest
கோலாலாம்பூரில் மாற்றான் பேரப்பிள்ளையை கொலைச் செய்த வழக்கில் நைஜீரிய ஆடவருக்கு தூக்கு தண்டனை
கோலாலாம்பூர், ஜனவரி-9 – ஆறாண்டுகளுக்கு முன், கோலாலாம்பூர் ஸ்தாப்பாக்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து, தனது 4 வயது பேரப் பிள்ளையை தூக்கி எறிந்து அது…
Read More » -
Latest
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய லாரி ஓட்டுநருக்கு ஒரு நாள் சிறை & RM10,000 அபராதம்
ஜோகூர், பத்து பஹாட், டிசம்பர் 19 – மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய லாரி ஓட்டுனர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நபருக்கு ஒரு நாள் சிறைத்…
Read More » -
Latest
நியூசிலாந்தில் குழந்தைகளைக் கொன்று பையில் மறைத்த தாய்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
நியூசிலாந்து, நவம்பர் 26 – நியூசிலாந்தில் தனது இரு மகன்களுக்கு விஷ மருந்து கொடுத்து கொன்று, அவர்களின் சடலங்களை பைகளில் போட்டு மறைத்து வைத்த குற்றத்தில் கைதான…
Read More » -
Latest
சையன் ராயனின் தாயார் மகனை புறக்கணித்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை வழங்கப்பட்டது
கோலாலம்பூர், அக் 31 – ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் Zayn Rayyan Abdul Matiinனை புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாரான 30 வயதுடை இஸ்மனிரா…
Read More » -
Latest
பாலியல் தொடர்பான தகராறில் காதலன் கொலை; 22 வயது பெண்ணுக்கு ஆறரை ஆண்டு சிறை
கோலாலம்பூர், அக் 28 – ஹோட்டல் அறை ஒன்றில் பாலியல் தொடர்பான தகராறில் தனது காதலனை கத்தியால் குத்தி மரணம் ஏற்படுத்திய 22 வயது பெண்ணுக்கு ஜோகூர்…
Read More » -
Latest
விளையாட்டு வினையானது; பாரிசில் காலியான ஊசியால் மக்களை குத்திய ‘Influencer’க்கு 6 மாத சிறை தண்டனை
பாரிஸ், அக்டோபர் -8, பிரான்சின் தலைநகரான பாரிசில், நகைச்சுவை என்ற பெயரில், பலரை காலியான ஊசியால் குத்திய சமூக வலைத்தள பிரபலம் (influencer) ஒருவர், தற்போது ஆறு…
Read More » -
மலேசியா
சூப்பர் மார்க்கெட்டில் கத்தி குத்து; வியட்நாம் நபருக்கு சிறைத் தண்டனை & அபராதம்
பட்டர்வெர்த் , செப்டம்பர் 9 – கடந்த மாதம், பட்டர்வெர்த் தெலாகா ஆயர் பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில், திருட்டு மற்றும் வீசா…
Read More » -
Latest
விஷக் காளானை உணவில் சேர்த்து மூவரை கொன்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
ஆஸ்திரேலியா, செப்டம்பர் 8 – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு விஷக் காளான் கலந்த உணவைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த வழக்கில் கைதான 50 வயது…
Read More » -
Latest
சிரம்பானில் மாற்றுத்திறனாளி சிறுமி மீதான குற்றச்சாட்டு: 2 பாகிஸ்தானியர் சிறைத் தண்டனை
சிரம்பான், செப்டம்பர் 3 – சிரம்பானில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை முத்தமிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆடவனுக்கு, நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டுகள்…
Read More » -
Latest
குடிநுழைவு அதிகாரிக்கு காயம் விளைவித்தார் சீனப் பிரஜைக்கு ஒரு மாதம் சிறை
செப்பாங், ஆகஸ்ட் 18- KLIA அனைத்துலக விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் குடிநுழைவு அதிகாரியை காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு…
Read More »