sentenced
-
Latest
விளையாட்டு வினையானது; பாரிசில் காலியான ஊசியால் மக்களை குத்திய ‘Influencer’க்கு 6 மாத சிறை தண்டனை
பாரிஸ், அக்டோபர் -8, பிரான்சின் தலைநகரான பாரிசில், நகைச்சுவை என்ற பெயரில், பலரை காலியான ஊசியால் குத்திய சமூக வலைத்தள பிரபலம் (influencer) ஒருவர், தற்போது ஆறு…
Read More » -
மலேசியா
சூப்பர் மார்க்கெட்டில் கத்தி குத்து; வியட்நாம் நபருக்கு சிறைத் தண்டனை & அபராதம்
பட்டர்வெர்த் , செப்டம்பர் 9 – கடந்த மாதம், பட்டர்வெர்த் தெலாகா ஆயர் பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில், திருட்டு மற்றும் வீசா…
Read More » -
Latest
விஷக் காளானை உணவில் சேர்த்து மூவரை கொன்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
ஆஸ்திரேலியா, செப்டம்பர் 8 – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு விஷக் காளான் கலந்த உணவைக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த வழக்கில் கைதான 50 வயது…
Read More » -
Latest
சிரம்பானில் மாற்றுத்திறனாளி சிறுமி மீதான குற்றச்சாட்டு: 2 பாகிஸ்தானியர் சிறைத் தண்டனை
சிரம்பான், செப்டம்பர் 3 – சிரம்பானில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை முத்தமிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆடவனுக்கு, நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டுகள்…
Read More » -
Latest
குடிநுழைவு அதிகாரிக்கு காயம் விளைவித்தார் சீனப் பிரஜைக்கு ஒரு மாதம் சிறை
செப்பாங், ஆகஸ்ட் 18- KLIA அனைத்துலக விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் குடிநுழைவு அதிகாரியை காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு…
Read More » -
Latest
புதிதாகப் பிறந்த குழந்தையை கடையில் கைவிட்ட புதுமணத் தம்பதிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை
பத்து பஹாட், ஆகஸ்ட் 12 – புதிதாகப் பிறந்த குழந்தையை உணவுக் கடையில் கைவிட்டு சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புதுமணத் தம்பதியினருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை…
Read More » -
Latest
லங்காவியில் 3 வயது சிறுமியை கொன்று உடலை காட்டில் வீசிய ஆடவனுக்கு மரண தண்டனை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – மூன்று வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து, பின்னர் அதன் உடலை லங்காவி கூனோங் ராயாவிலுள்ள காட்டில் வீசிய வேலையில்லாத…
Read More » -
Latest
இந்திய குடிமகனைக் கொன்ற கொலையாளிகளுக்கு சிறைத்தண்டனை உறுதி
செனவாங், ஜூன் 16 – கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நெகிரி செம்பிலான் செனாவாங் தாமான் பண்டார் சிரம்பானிலுள்ள ஒரு காலி வீட்டின் முன்,…
Read More » -
Latest
அடுத்த வீட்டில் வண்ணச்சாயம் வீசியடித்த, மூவருக்கு ஓராண்டு சிறை
கோலாலம்பூர், மே 28 – கடந்த மார்ச் மாதம், பிரிக்ஃபீல்ட்ஸ் குடியிருப்பு பகுதியிலிருக்கும் வீடொன்றில், வேண்டுமென்றே வண்ணச்சாயம் வீசியடித்த மூவருக்கு நீதிமன்றம் 12 மாத கால சிறைத்தண்டனை…
Read More »