Seremban
-
Latest
மூடுபனி விவகாரம்: மேக விதைப்பு முறையை பரிசீலனை செய்யும் சிரம்பான் மாநில அரசு
சிரம்பான், ஜூலை 22 – சிரம்பான் மாநிலத்தில் உள்ள மூன்று முக்கிய நிலையங்களில் காற்று மாசுபாட்டு குறியீடு (API) அளவீடுகள் தொடர்ந்து அதிகரித்தால், பொது விதைப்பு முறையை…
Read More » -
Latest
சிரம்பான் சாலையோரத்தில் 2 குழந்தைகள்; எந்த பிரச்சனையும் இல்லை; போலீசார் விளக்கம்
சிரம்பான், ஜூலை 18 – சிரம்பான் 2 கார்டன் அவென்யூ குடியிருப்பு பகுதியின் சாலையோரத்தில் இரண்டு குழந்தைகள் மேற்பார்வையின்றி இருக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து போலீசார் விரைவு…
Read More » -
Latest
சிரம்பானில் பேரங்காடி ஹோட்டலிலிருந்து விழுந்து இறந்த முதியவர்
சிரம்பான், ஜூலை-5 – சிரம்பானில் பேரங்காடி வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து, 59 வயது ஆடவர் நேற்று உயிரிழந்தார். இரவு 8 மணிக்கு…
Read More » -
Latest
சிரம்பானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்பு
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டினுள்ளிருந்து…
Read More » -
Latest
சிரம்பானில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு எதிராக போலீஸ் நடவடிக்கை
சிரம்பான், ஜூன் 19 – சென்ட்ரியோவில் (Centrio) உள்ள பெர்சியாரன் சிரம்பான் 2 இல் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களைக் காட்டும் வீடியோ சமூக…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More » -
மலேசியா
சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்ச்சி; RM1 மில்லியன் நிதி திரட்டப்பட்டது
சிரம்பான் – மே 23- சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் கல்விக்கூட மேம்பாட்டு நற்பணி விருந்து நிகழ்வில் 2,000 பேர் கலந்து கொண்டதோடு 1 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
சிரம்பானில் வாகன திருட்டு கும்பல் கைது
சிரம்பான், மே 22- சிரம்பானில் நேற்று காலை, ‘ஹோண்டா சிவிக்’ வாகனத்தைத் திருடிச் சென்ற 3 சந்தேக நபர்களை காவல் துறையினர் அடுத்த 7 மணி நேரத்திற்குள்…
Read More »