shot
-
Latest
அமெரிக்காவில் பெட்ரோல் நிலையத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்த ஹைதராபாத் மாணவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
ஹைதராபாத், அக்டோபர்-5, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இந்திய மாணவர் சந்திரசேகர் போல் (Chandrashekar Pole) துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
Latest
சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட மலாயா புலியின் சடலம் மெர்சிங்கில் காரிலிருந்து மீட்பு; 3 பேர் கைது
மெர்சிங், செப்டம்பர்-17, ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்காரோவில், Peroduza Alza கார் ஒன்றில், சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்ட புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்,…
Read More » -
Latest
3 மில்லியன் ரிங்கிட் இழப்புக்குக் காரணமான வெளிநாட்டு கொள்ளை கும்பல் தலைவன்கள் போலீஸாரால் சுட்டுக் கொலை
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah…
Read More » -
Latest
கெண்டக்கியில் பரபரப்பு; தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு; இரு பெண்கள் பலி; கொலையாளியும் சுட்டுக் கொலை
கெண்டக்கி, ஜூலை-14- அமெரிக்காவின் கெண்டக்கியில் (Kentucky) தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். மேலுமிருவர் பெண்கள் ஆவர்.இரு ஆடவர்கள் காயமடைந்த வேளை அவர்களில்…
Read More » -
Latest
சொந்தத் தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்
புது டெல்லி, ஜூலை-13- இந்திய டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது சொந்தத் தந்தையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சனை மற்றும்…
Read More » -
Latest
MH17 விமானத்தை ரஷ்யாவே சுட்டு வீழ்த்தியது; ஐரோப்பாவின் முக்கிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஸ்திராஸ்பூர்க் (பிரான்ஸ்), ஜூலை-10 – 2014-ஆம் ஆண்டு ஜூலையில் யுக்ரேய்னில் மலேசியா ஏர்லைன்ஸின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில்…
Read More » -
Latest
ஜித்ரா துப்பாக்கிச் சூடு; மூன்றாவது சந்தேக நபரையும் போலீஸ் சுட்டுக் கொன்றது
ஜித்ரா, ஜூலை-6, கெடா, ஜித்ராவில் நேற்று இரு குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், மூன்றாவது சந்தேக நபரும் சுட்டுக் கொல்லப்பட்டான். 34 வயது அந்நபர்…
Read More » -
Latest
ஜித்ராவில் போலீசுக்கும் குண்டர் கும்பலுக்கும் இடையே சண்டை; இரு குற்றவாளிகள் சுட்டுக் கொலை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2…
Read More » -
Latest
பிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, 2 பேர் காயம்
கோலாலம்பூர், ஜூன்-14 – கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்றிரவு நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரவு 10.50 மணிக்கு…
Read More »
