Sivakumar
-
Latest
திறன்மிக்க பணியாளர்களை உருவாக்க பயிற்சிகள் வழங்கப்படும்
புத்ரா ஜெயா மே 8 – மலேசியாவில் உள்ள பணியாளர்கள் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாகவும் , தேசிய அல்லது அனைத்துலக அளவில் முழுமையான தொழிலல் திறன்களை…
Read More » -
Latest
மனித வள அமைச்சர் வி.சிவகுமார் அதிகாரத்தை மீறினாரா? விசாரணையை விரைந்து முடிக்கும்படி பெர்சே கோரிக்கை
கோலாலம்பூர், ஏப் 30 – வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்கும் விவகாரம் தொடர்பாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினரா இல்லையா என்பது குறித்து…
Read More » -
Latest
தொழில்துறை வளர்ச்சிக்கு தொழிலாளர் ஆற்றிய பங்கு அளப்பரியது – தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் சிவக்குமார் பெருமிதம்
கோலாலம்பூர், ஏப் 30 – மலேசியாவின் தொழில்துறை வளர்சிக்கு தொழிலாளர்கள் அளப்பரிய பங்கை ஆற்றியுள்ளதாக மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் புகழாரம் சூட்டினார். நாளை உலகளாவிய நிலையில்…
Read More » -
Latest
விசாரணைக்காக எம்.ஏ.சி .சி என்னை அழைக்கவில்லை சிவக்குமார் விளக்கம்
கோலாலம்பூர், ஏப் 15 – அந்நிய தொழிலாளர்க தருவிப்பு தொடர்பான ஊழல் விசாரணைக்காக எம்.ஏ.சி.சி தனது இரு உதவியாளர்களை கைது செய்ததைத் தொடர்ந்து தம்மை விசாரணைக்காக அந்த…
Read More » -
Latest
எம்.ஏ.சி.சி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் – சிவக்குமார்
கோலாலம்பூர், ஏப் 13 – தமது அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை எம்.ஏ.சி.சி கைது செய்துள்ளதை தாம் அறிந்திருப்பதோடு இதன் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுவரும்…
Read More » -
Latest
HRDF Corp பயிற்சி திட்டங்கள் தொடர வேண்டும்
கோலாலம்பூர், மார்ச 30 – அரசாங்கத்தின் இலக்கு வெற்றியடைவதை உறுதிப்படுத்துவற்கு மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் HRDF Corp எனப்படும் தொழில் திறன் பயிற்சி திட்டங்கள்…
Read More » -
Latest
இந்தியர்கள் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு – சிவக்குமார் நம்பிக்கை
பத்து காஜா, மார்ச் 26 – இந்தியர்கள் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய துறைகளான முடி திருத்தும் தொழில்துறை , ஜவுளி வர்த்தகம் மற்றும் பொற்கொல்லர் துறைகள் எதிர்நோக்கியிருக்கும்…
Read More » -
Latest
கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒற்றுமை உணர்வுக்கு முன்னுரிமை கொடுப்பீர் – சிவக்குமார்
கோலாலம்பூர், மார்ச் 23 – மலேசிய இந்தியர்களில் பல்வேறு சமூகங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் மறந்து ஒன்றுபட்டு வாழவேண்டும் என மனித வள…
Read More »