Sivakumar
-
Latest
கோயில் கட்டப்படாத நிலங்களை மீட்டுக் கொள்வதா? சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு மஹிஹா சிவகுமார் ஆட்சேபம்
கோலாலம்பூர், ஜூலை13- ஆலயங்களைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ளும் சிலாங்கூர் அரசின் பரிந்துரைக்கு, மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார்…
Read More » -
Latest
பாலியல் சேட்டை செய்த சாலாக் திங்கி கோவில் பூசாரியை விரைந்து கைது செய்வீர் – சிவக்குமார் கோரிக்கை
கோலாலம்பூர், ஜூலை 9- செப்பாங் , பண்டார் பாரு சாலாக் திங்கியிலுள்ள கோயிலில் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்ட பூசாரியின் செயலை கடுமையாக…
Read More » -
Latest
தற்போது அரசாங்க நிலங்களில் உள்ள கோவில்களுக்கு என்ன தீர்வு? சிவனேசனிடம் சிவகுமார் கேள்வி
பந்திங், ஜூன்-7 – 5 தலைமுறைகள் கடந்து 150 ஆண்டு கால பழைமை வாய்ந்த சிலாங்கூர், பந்திங், கெலானாங் பாரு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நேற்று…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து மௌனம் காப்பதா? சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், ஜூன்-5 – மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் கல்வி அமைச்சு வெளிப்படையாக நடந்துக்கொள்வதோடு, இன வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும். எந்த…
Read More » -
Latest
மெந்தகாப் கல் குவாரி காளியம்மன் திருவிழாவில் SPM மாணவர்கள் சிறப்பிப்பு; டத்தோ சிவகுமார் சிறப்பு வருகை
மெந்தகாப், மே-25 – பஹாங், மெந்தகாப், கல் குவாரி காளியம்மன் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடந்தேறியது. மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள்…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் சரவணனைத் தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன்? DSK சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், மே-24 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது…
Read More » -
Latest
யார் என்ன வேண்டுமென்றாலும் பேசட்டும்; ஒற்றுமையாக இருந்தால் இந்துக்களை யாராலும் அசைக்க முடியாது – சிவக்குமார்
கோலாலம்பூர், ஏப் 30 – இந்து சமயத்தை காப்பதில் இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து , ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் கேட்டுக்…
Read More » -
Latest
விடைபெற்றார் சிவகுமார்; தாயாருடன் உடல் தகனம்; இரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
கிள்ளான், ஏப்ரல்-27- இரசிகர்களை திடீர் சோகத்தில் ஆழ்த்தி விட்டு விடைபெற்றுச் சென்றுள்ளார் பிரபல பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன். நேற்று முன்தினம் திடீர் மரணமுற்ற சிவகுமார் மற்றும்…
Read More » -
Latest
இந்துக்களை புண்படுத்துவதே வேலையாகிவிட்டது – ஆலயங்களை ‘ஹாராம் கோயில்கள்’ என்றழைப்பதா?; சிவகுமார் காட்டம்
கோலாலம்பூர், ஏப்ரல்-22, மலேசியப் பன்முகத் தன்மைக்கும் இன நல்லிணக்கத்திற்கும் இது எதிரானது என, மஹிமா (MAHIMA) எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின்…
Read More » -
Latest
இஸ்லாத்தை அவமதிப்பதா? யார் செய்தாலும் தவறு தவறுதான் – மஹிமா சிவகுமார்
கோலாலம்பூர், மார்ச்-7 – ஏரா எஃ.எம் வானொலியின் ‘வேல் வேல்’ வீடியோ சர்ச்சை சற்று தணியும் நேரத்தில், மதங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் மற்றொரு சம்பவம்…
Read More »