smuggling
-
Latest
ஜோகூரில் சிக்கிய கடத்தல் கும்பல்: 1,000-க்கும் மேற்பட்ட கரடி மற்றும் பாம்பு பித்தப்பைகள் மீட்பு
ஜோகூர் பாரு, ஏப்ரல்-12-வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN, மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது. ஜோகூர் பாருவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், சுமார்…
Read More » -
Latest
3.32 கிலோ ஹெரொய்ன் கடத்தல் சுவிஸ்லாந்து ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-தண்ணீர்க் குழாய் சுருள் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 265,920 ரிங்கிட் மதிப்புடைய 3.32 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற சுவிஸ்லாந்து ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக…
Read More » -
Latest
KLIA விமான நிலையத்தில் Cuscus விலங்குகள் கடத்தல் முறியடிப்பு
கோலாலம்பூர், மார்ச் 6 – KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பப்புவா நியூ கினியாவில் உள்ள பூர்வீக காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டதாக நம்பப்படும் கஸ்கஸ் (…
Read More » -
Latest
சிகிஞ்சான், சபாக் பெர்ணாமில் போலீஸ் நடத்திய சோதனையில் புலம் பெயர்ந்தோர் கடத்தல் முறியடிப்பு
ஷா அலாம், மார்ச் -5 – சிலாங்கூர் போலீஸ் துறை செகிஞ்சான் மற்றும் சபாக் பெர்னாம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் புலம் பெயர்ந்தோர் கடத்தலை முறியடித்தனர். மார்ச்…
Read More » -
Latest
எல்லை தாண்டிய கடத்தலின் தீவிரவாதத்தை துப்பாக்கிச் சூடு தாக்குதல் காட்டுகிறது – சுஹாய்லி
கோலாலம்பூர், பிப்ரவரி-26- புக்கிட் காயு ஹித்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் காமண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருதீன் எம். நசீருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
பறவைகள் கடத்தல் மையம் கண்டுபிடிப்பு: 180 Murai Batu பறவைகள் பறிமுதல்
பறவைகள் கடத்தல் மையம் கண்டுபிடிப்பு: 180 Murai Batu பறவைகள் பறிமுதல் ஜோகூர், பிப்ரவரி 9 ஜோகூர் குளுவாங் பகுதியில் உள்ள வீட்டை மையமாகக் கொண்டு, Murai…
Read More » -
Latest
மளிகைப் பொருட்களுக்குள் மறைத்து 1,000 வேப் கருவிகளைக் கடத்திய மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 14 வார சிறை
சிங்கப்பூர், ஜனவரி-24-சிங்கப்பூரில் மலேசிய இளைஞர் ஒருவர் வேப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 21 வயது அமிருல் இக்பால் நஸ்ரின், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்…
Read More » -
Latest
பினாங்கில் குடியேற்றக் கடத்தல் வழக்கில் மூவர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், டிசம்பர் 30 – பினாங்கில் நடந்த குடியேற்றக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மியான்மார் இளைஞர் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
RM8.3 மில்லியன் மதிப்புள்ள கஞ்சாவை மென்செஸ்டருக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு
ஜோர்ஜ்டவுன், நவ 6 -பினாங்கிலிருந்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகருக்கு RM8.3 மில்லியன் மதிப்பில், 86 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நால்வரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜோகூரிலிருந்து…
Read More » -
Latest
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More »