smuggling
-
Latest
RM8.3 மில்லியன் மதிப்புள்ள கஞ்சாவை மென்செஸ்டருக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு
ஜோர்ஜ்டவுன், நவ 6 -பினாங்கிலிருந்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகருக்கு RM8.3 மில்லியன் மதிப்பில், 86 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நால்வரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜோகூரிலிருந்து…
Read More » -
Latest
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
Latest
மியன்மார் கள்ளக்குடியேறிகளை ஏற்றிய முதியவருக்கு 11 மாத சிறை, RM30,000 அபராதம்
கோத்தா பாரு, அக்டோபர்-7, மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 கள்ளக்குடியேறிகளை கொண்டுச் சென்ற குற்றத்திற்காக, கிளந்தான், கோத்தா பாருவில் ஒரு முதியவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும்…
Read More » -
Latest
கடத்தல் கும்பல் முறியடிப்பு ஆயுதப் படையின் 5 மூத்த அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14- நாட்டின் தென் பகுதியில் செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல்…
Read More » -
Latest
கிளந்தானில் RM10 மில்லியன் மதிப்பிலான 102 கிலோ கஞ்சா பூக்கள் கடத்தும் முயற்சி முறியடிப்பு
ரந்தாவ் பஞ்சாங், ஜூலை 28 – கிளந்தான் சுங்கத்துறையின் அதிகாரிகள் புதன்கிழமையன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 102 கிலோ கஞ்சா…
Read More » -
மலேசியா
அரசாங்கத்திற்கு RM950 மில்லியன் வருமான இழப்பு; ஏற்றுமதி வரி ஏய்ப்பு கும்பல் முறியடிப்பு
பினாங்கு, ஜூலை-15- 15 விழுக்காடு ஏற்றுமதி வரியைத் தவிர்ப்பதற்காக, பழைய இரும்பு சாமான்களை, இயந்திரங்கள் மற்றும் பிற உலோகப் பொருட்கள் என பொய்யாக அறிவித்து, வெளிநாடுகளுக்குக் கடத்தி…
Read More » -
Latest
1.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ட்ரோன்களைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
கோலாலம்பூர், மே-28 – விவசாயப் நோக்கத்திற்காக கிள்ளான் வட துறைமுகம் வாயிலாக, 20 ட்ரோன்களைக் கடத்திக் கொண்டு வரும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 1.56 மில்லியன்…
Read More » -
Latest
அழிந்து வரும் ‘ஓராங் ஊத்தான்’ குட்டிகளைக் கடத்திய ஆடவர் தாய்லாந்தில் கைது
பேங்கோக், மே-16 – ‘ஓராங் ஊத்தான்’ எனப்படும் 2 மனிதக் குரங்குக் குட்டிகளைக் கடத்திய சந்தேகத்தில் தாய்லாந்தில் ஓர் ஆடவர் கைதாகியுள்ளார். அனைத்துலக அளவில் வன விலங்குகளைக்…
Read More »
