smuggling
-
Latest
எல்லை தாண்டிய கடத்தலின் தீவிரவாதத்தை துப்பாக்கிச் சூடு தாக்குதல் காட்டுகிறது – சுஹாய்லி
கோலாலம்பூர், பிப்ரவரி-26- புக்கிட் காயு ஹித்தாம் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் காமண்டர் முதிர்நிலை துணை கமிஷனர் முகமட் நசாருதீன் எம். நசீருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட…
Read More » -
Latest
பறவைகள் கடத்தல் மையம் கண்டுபிடிப்பு: 180 Murai Batu பறவைகள் பறிமுதல்
பறவைகள் கடத்தல் மையம் கண்டுபிடிப்பு: 180 Murai Batu பறவைகள் பறிமுதல் ஜோகூர், பிப்ரவரி 9 ஜோகூர் குளுவாங் பகுதியில் உள்ள வீட்டை மையமாகக் கொண்டு, Murai…
Read More » -
Latest
மளிகைப் பொருட்களுக்குள் மறைத்து 1,000 வேப் கருவிகளைக் கடத்திய மலேசிய இளைஞருக்கு சிங்கப்பூரில் 14 வார சிறை
சிங்கப்பூர், ஜனவரி-24-சிங்கப்பூரில் மலேசிய இளைஞர் ஒருவர் வேப் பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 21 வயது அமிருல் இக்பால் நஸ்ரின், வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில்…
Read More » -
Latest
பினாங்கில் குடியேற்றக் கடத்தல் வழக்கில் மூவர் மீது குற்றச்சாட்டு
பட்டர்வெர்த், டிசம்பர் 30 – பினாங்கில் நடந்த குடியேற்றக் கடத்தல் சம்பவம் தொடர்பாக, இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மியான்மார் இளைஞர் ஆகிய மூவரும் இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
RM8.3 மில்லியன் மதிப்புள்ள கஞ்சாவை மென்செஸ்டருக்கு கடத்தும் முயற்சி முறியடிப்பு
ஜோர்ஜ்டவுன், நவ 6 -பினாங்கிலிருந்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகருக்கு RM8.3 மில்லியன் மதிப்பில், 86 கிலோ கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற நால்வரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஜோகூரிலிருந்து…
Read More » -
Latest
வரி செலுத்தப்படாத 500 சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மலேசியர் சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர், நவம்பர்-4, சிங்கப்பூருக்கு, வரி செலுத்தப்படாத 500-க்கும் மேற்பட்ட சிகரெட் பொட்டலங்களை கடத்த முயன்றதாக ஒரு மலேசியர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். 30 வயது சந்தேக நபர், சுங்கத்துறை…
Read More » -
Latest
மியன்மார் கள்ளக்குடியேறிகளை ஏற்றிய முதியவருக்கு 11 மாத சிறை, RM30,000 அபராதம்
கோத்தா பாரு, அக்டோபர்-7, மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 கள்ளக்குடியேறிகளை கொண்டுச் சென்ற குற்றத்திற்காக, கிளந்தான், கோத்தா பாருவில் ஒரு முதியவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனையும்…
Read More » -
Latest
கடத்தல் கும்பல் முறியடிப்பு ஆயுதப் படையின் 5 மூத்த அதிகாரிகள் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14- நாட்டின் தென் பகுதியில் செயல்பட்ட கடத்தல் கும்பலுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த ஐந்து மூத்த அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல்…
Read More » -
Latest
கிளந்தானில் RM10 மில்லியன் மதிப்பிலான 102 கிலோ கஞ்சா பூக்கள் கடத்தும் முயற்சி முறியடிப்பு
ரந்தாவ் பஞ்சாங், ஜூலை 28 – கிளந்தான் சுங்கத்துறையின் அதிகாரிகள் புதன்கிழமையன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 102 கிலோ கஞ்சா…
Read More »
