social
-
Latest
கோம்பாக்கில் நேரலையின் போது உள்ளே புகுந்த அதிகாரிகள்: போலிப் பொருட்களை விற்ற நபர் அதிரடி கைது
கோம்பாக், ஜூலை-3-கோம்பாக்கில் சமூக ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு மூலம் வியாபாரம் செய்து கொண்டிருந்த வணிகர் ஒருவரின் வளாகத்தை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN-னின்…
Read More » -
Latest
சமூக அமைதியைப் பேணுவது அனைவரின் கூட்டுப் பொறுப்பு – அமைச்சர் ஏரன் அகோ வலியுறுத்தல்
மலாக்கா, ஜூன்-28-உலகமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகம் ஒரு கிராமமாக மாறியுள்ள போதிலும், சகிப்புத்தன்மையும் பரஸ்பர புரிதலும் இன்னும் சவாலாகவே உள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை…
Read More » -
Latest
பன்முகத் தன்மையே சரவாக்கின் பலம்; கனோவிட் கலாச்சார விழாவில் ஒருமைப்பாட்டு அமைச்சர் பெருமிதம்
கனோவிட், மே-9-மலேசியாவின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சரவாக் மாநிலம் மீண்டும் ஒருமுறை பாராட்டைப் பெற்றுள்ளது. இன நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உள்ளடக்கிய…
Read More » -
Latest
கிக் தொழிலாளர் சட்டம் 2025; கிக் தொழிலாளர்களுக்குக் கட்டாய சமூக பாதுகாப்புப் பங்களிப்பு
கோலாலம்பூர், மார்ச்-11-2025 கிக் தொழிலாளர் சட்டம் நாட்டின் தொழிலாளர் சந்தையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் வழி, கிக் வேலைகளை இனி வெறும் _’side hustle’_ அதாவது…
Read More » -
Latest
MCMC: 3R உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்படும்
கோலாலாம்பூர், பிப்ரவரி-25-3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட நிந்தனைக்குரிய அம்சங்கள் அடங்கிய பதிவுகள் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்படும். சினமூட்டும் வகையிலான அத்தகைய உள்ளடக்கங்கள் குறித்து…
Read More » -
Latest
விலங்குகள் நலன் மீதான சமூக வலைத்தள விமர்சனத்தால் செல்ல பிராணிகள் வளர்ப்பு மையத்தை வணிக வாளகம் நிறுத்தியது
விலங்குகள் நலன் மீதான சமூக வலைத்தள விமர்சனத்தால் செல்ல பிராணிகள் வளர்ப்பு மையத்தை வணிக வாளகம் நிறுத்தியது கோலாலம்பூர், பிப்ரவரி-19, அம்பாங் பாயிண்ட் (Ampang Point )…
Read More » -
Latest
தேசிய பூப்பந்து வீரர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் மிரட்டல்கள்; BAM கண்டனம்
கோலாலம்பூர், அக்டோபர்-28, மலேசிய பூப்பந்து சங்கமான BAM, தேசிய வீரர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வந்த மிரட்டல் மற்றும் அவதூறு செய்திகள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
Read More » -
Latest
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் பரிந்துரை; அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
கோலாலம்பூர், அக்டோபர்-24, நாட்டில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு, தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த…
Read More » -
Latest
இளைஞர்களின் சமூகப் பிரச்னைகளில் பழிபோடாமல், ஒன்றாகச் செயல்படுவோம்; நேன்ஸி ஷுக்ரி வலியுறுத்து
புத்ராஜெயா, அக்டோபர்-16 பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவன், நான்காம் படிவ மாணவியை சமாரியாகக் கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவத்தில்…
Read More » -
Latest
வரி ஏய்ப்பு கும்பலுக்கு எதிரான சோதனையில் கனரக ஆயுதப் பயன்பாடு மனிதநேயமற்றது – சமூக ஆர்வலர் சாடல்
கோலாலம்பூர் – ஜூலை-15, ஏற்றுமதி வரி ஏய்ப்பு செய்து, பழைய இரும்பு சாமான்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த கும்பலுக்கு எதிரான சோதனையில், கனரக ஆயுதமேந்தியப் படையைக் களமிறக்கியது…
Read More »