soon
-
Latest
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழக தமிழ்மொழிக் கழகத்தின் ‘அவிரா 2.0’ 2ஆம் ஆண்டு நாடகப் போட்டி
மலேசிய கிளந்தான் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் ஆண்டாக அவிரா நாடகப் போட்டி 2.0 ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.…
Read More » -
Latest
பார்சல்களை விநியோகிக்க வீடுகளின் வாசல்களுக்கு ரோபோ வரவிருக்கிறது.
பாரிஸ், ஜூன் 3 – சுவிஸ்லாந்தின் ரோபோட்டிக்ஸ் ஸ்டார்ட்-அப் Starts- Up நிறுவனமான Rivr இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இரண்டு சோதனைத் திட்டங்கள் மூலம் பார்சலைகளை விநியோகிப்பதற்கு…
Read More » -
Latest
மெக்னம் 4D ஜேக்போட்டில் RM11 மில்லியன் வென்ற பினாங்கு ஆடவர்
கோலாலம்பூர், மே-6 – ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற மெக்னம் குலுக்கலில் பினாங்கு பட்டவொர்த்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஆடவர் முதல் பரிசான 11 மில்லியன் ரிங்கிட்டை தட்டிச்…
Read More » -
Latest
புதுப்பிக்கப்படும் கோலாலும்பூர் கோபுரம்; விரைவில் திறப்பு விழாவின் திகதி அறிவிக்கப்படும்
கோலாலும்பூர், ஏப்ரல் 24- நாட்டின் அடையாளச் சின்னமான கோலாலும்பூர் கோபுரம், மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு, அதன் புதிய நிர்வாகமனா எல்.எஸ்.எச் சர்வீஸ் மாஸ்டர்ஸ் (LSH Service Masters…
Read More » -
Latest
தங்கத்தின் விலை விரைவில் கிராமுக்கு RM500 வரை உயரலாம்
கோலாலம்பூர், ஏப்ரல்-3- உலகத் தங்க விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு அடுத்த சில மாதங்களில் கிராமுக்கு 500 ரிங்கிட்டை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. நிலைத்தன்மையற்ற புவிசார் அரசியல், தொடரும்…
Read More » -
மலேசியா
மஸ்ஜித் தானாவில் பிடிபட்ட இராட்சத அராபைமா மீன்கள் சாவு; விரைவில் பிரேத பரிசோதனை
ஷா ஆலாம், அக்டோபர்-14, மலாக்கா, மஸ்ஜித் தானாவில் வெள்ளியன்று பிடிபட்ட 3 ராட்சத அராபைமா (arapaima) மீன்களும் மடிந்து போயுள்ளன. ஆளுயரத்திற்கு, தலா 200 கிலோ கிராம்…
Read More » -
Latest
குளோபல் இக்வான் சிறார் இல்லங்களில் நடந்த கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகும்; IGP தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர் -17, குளோபல் இக்வான் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறார் இல்லங்களில் நிகழ்ந்த பல கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகுமென போலீஸ் கோடி காட்டியுள்ளது. அங்குள்ள சிறார்களும்…
Read More » -
Latest
MRSM, SBP பள்ளிகளுக்கு விரைந்து விண்ணப்பிப்பீர்; இந்திய மாணவர்களுக்கு அறிவுறுத்து
கோலாலம்பூர், செப்டம்பர் -4, MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலை கல்லூரிகளில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் அதற்கு விண்ணப்பித்து விடுமாறு கேட்டுக்…
Read More »