Sri Lankan
-
Latest
10,000 இலங்கை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு மனித வள அமைச்சர் சரவணன் தகவல்
கோலாலம்பூர், செப் 21 – இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகல்
கொழும்பு, ஜூலை 9 – இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகப்போவதாக அறிவித்தார். அரசாங்கம் தொடர்வதற்கும் அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பிரதமர் பதவியிலிருந்து தாம்…
Read More » -
இலங்கையில் மருந்துகள் பற்றாக்குறை மோசமடைந்தது
கொழும்பு , மே 24 – இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் மருந்துகள் பற்றாற்குறை மோசமடைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றக்கூடிய முக்கியமான…
Read More » -
இலங்கை தமிழர் விவகாரத்திற்கு பொது வாக்கெடுப்பு தீர்வாக அமையும் – டாக்டர் ராமசமி
கோலாலம்பூர், மே 19 -இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கையை ஐ.நாவும் இந்தியாவும் முன்னெடுக்க வேண்டுமென பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர்…
Read More » -
இலங்கை அரசுக்கு எதிராக மருத்துவர்களும் மறியல்
கொழும்பு, ஏப் 7- இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உருப்படியாக தீர்வு காணத்தவறிய அரசாங்கத்தின் போக்கை கண்டித்து அந்நாட்டின் மருத்துவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் முக்கிய மருந்துகள் முடிந்ததைத்…
Read More » -
இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி நடைபெற்ற மறியல் வன்செயலாக மாறியது
கொழும்பு ,ஏப் 2 – இலங்கை அதிபர் Gotabaya Rajapaksa அலுவலகத்திற்கு முன் நடைபெற்ற மறியலின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபரின் அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய முயன்றபோது வன்செயல் மூண்டது.…
Read More » -
தாட்கள் பற்றாக்குறை; ஶ்ரீ லங்காவின் 2 நாளிதழ்கள் அச்சிடுவதை நிறுத்திக் கொண்டன
கொழும்பு, மார்ச் 29 – தாட்கள் மற்றும் மை பற்றாக்குறையால் ஏறக்குறைய 30 லட்சம் பள்ளிக் கூட மாணவர்களின் தேர்வை ஶ்ரீ லங்கா ஒத்தி வைத்திருக்கும் நிலையில்,…
Read More »