state
-
Latest
இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்காக மாநில அரசின் ஒதுக்கீடு 6 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
தெலுக் இந்தான், ஜன 22 – இவ்வாண்டு பேரா இந்திய சமூகத்திற்கான ஒதுக்கீட்டை 6 மில்லியன் ரிங்கிட்டாக மாநில அரசாங்கம் அதிகரித்திருப்பதாக பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் வூ கா லியோங் ( Woo Kah…
Read More » -
Latest
ஜோகூர் பாலத்தில் போலீஸ்காரர் ‘கோப்பி காசு’ கேட்டாரா? போலீஸ் திட்டவட்ட மறுப்பு
ஜோகூர் பாரு, ஜனவரி-19, ஜோகூர் பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர்கள், காரை நிறுத்தி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுவதை மாநில போலீஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘Singaporean’s Guide…
Read More » -
Latest
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் இந்தியச் சமூகத்திற்கான தனிப்பட்ட மண்டபம் வேண்டும் – ஆர்தர் சீயோங்
ஜோகூர், நவம்பர் 27 – ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், நேற்று மாநிலத்தின் இந்தியச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அடிப்படை தேவைகளில் ஒன்றான தனிப்பட்ட சமூக மண்டபத்தின் பற்றாக்குறை…
Read More » -
Latest
பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆண்டு மானியம் 4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும்; குமரேசன் பரிந்துரை
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-26, பினாங்கு மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கி வரும் மானியத்தை, மாநில அரசு 4 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த…
Read More » -
Latest
இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ்
லண்டன், நவம்பர்-24, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா செல்லவிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட இந்திய துணை…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி உபசரிப்பு; சிறப்பு விருந்தினராக மந்திரி பெசார் பங்கேற்பு
கிள்ளான், அக்டோபர்-27, சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி திறந்த இல்ல பொது உபசரிப்பு கிள்ளான் லிட்டில் இந்தியாவின் செட்டி திடலில் இனிதே நடைபெற்றது. சனிக்கிழமை மாலை 6…
Read More » -
Latest
பேராக் மற்றும் பஹாங்கில் மோசமடையும் வெள்ளம்; புதிதாக மலாக்காவும் பாதிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-14, பேராக் மற்றும் பஹாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை உயர்ந்துள்ள நிலையில், புதிதாக மலாக்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. பேராக்கில் மொத்தமாக 625 பேர்…
Read More » -
Latest
அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பி வரும் கிளந்தான் வாசிகள், மாநிலச் சுகாதாரத் துறைக்குச் செல்ல வலியுறுத்தல்
கிளந்தான், செப்டம்பர் 18 – ஆப்பிரிக்க நாடான காங்கோ உட்பட அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பும் கிளந்தான் வாசிகள், உடனடியாக Mpox கண்காணிப்பை மேற்கொள்ள…
Read More » -
மலேசியா
ஜோகூர் வாழ் இந்தியர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் மாநில அரசு
தேசிய முன்னணி தலைமையிலான ஜோகூர் மாநில அரசாங்கம் இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மாநில இந்தியர்கள் மீது அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து…
Read More »