station
-
Latest
மிரி கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையத்தின் காற்றோட்டக் குழாய் மீது மின்னல் தாக்கியது
கூச்சிங், ஜூன் 29 – மிரி கடற்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையத்தின் காற்றோட்டக் குழாய் மீது மின்னல் தாக்கியதில், எரிவாயு குழாய் பாதிக்கப்பட்டு வெடிப்புச்…
Read More » -
Latest
தைப்பிங்கில் காணாமல் போன பெண்; தான் கடத்தப்படவில்லை என போலீஸ் நிலையத்தில் நேரில் விளக்கம்
தைப்பிங், ஜூன்-29-பேராக், தைப்பிங்கில் ஜூன் 16-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 41 வயது Nor Afiza Zainuddin, தான் கடத்தப்படவில்லை என சிலாங்கூர்,…
Read More » -
Latest
பசார் செனி நிலையத்தில் மின் வெட்டு 3 நகரும் படிகட்டுகள் செயல் இழந்தன
கோலாலம்பூர், மே-21- விடியற்காலை நேர நெரிசலின் போது, கோலாலம்பூர் நகரத்தின் மையத்தில் உள்ள பசார் செனி நிலையத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 3 நகரும் படிக்கட்டுகள் தற்காலிகமாகச்…
Read More » -
Latest
பாலிங்கில் BUDI95 மானிய மோசடி: வங்கதேச பெட்ரோல் நிலைய பணியாளர் கைது
பாலிங், மே-11– பிறரின் அடையாளத் தகவல்களைப் பயன்படுத்தி BUDI95 எரிபொருள் மானிய மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது…
Read More » -
மலேசியா
செந்துல் LRT நிலையக் கழிப்பறையில் பெண்ணைப் பின்தொடர்ந்த ஆடவனுக்கு RM3,500 அபராதம்
கோலாலம்பூர், ஏப் 20 – செந்துல் LRT நிலையக் கழிப்பறையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்த கடை உதவியாளருக்கு, இங்குள்ள கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,500 ரிங்கிட்…
Read More » -
Latest
பசார் செனி LRT நிலையத்தில் வரிசை மீறல்; பையனைக் கன்னத்தில் அறைந்த ஆடவர்
கோலாலம்பூர், மார்ச்-26-தலைநகர், பசார் செனி LRT நிலையத்தில் 13 வயது பையன் ஒருவனை, முன்பின் தெரியாத ஆடவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…
Read More » -
Latest
தெமர்லோவில் பெட்ரோல் நிலையத்தில் கொள்ளை; சந்தேகத்திற்குரிய நபர் கைது
தெமர்லோ, மார்ச் 9- தெமர்லோ, கெர்டாவ், கம்போங் தேசா முர்னியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த ஆயுதமேந்திய கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 42 வயது நபரை,…
Read More » -
மலேசியா
கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடி; 5 ஆடவர்கள் கைது
ஷா ஆலாம், மார்ச்-5-கிள்ளான், மேரு போலீஸ் நிலையத்திலேயே அடாவடியில் இறங்கிய 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இரவு 9.40 மணியளவில் புகாரளிப்பதற்காக 3 ஆடவர்கள் வந்தபோது…
Read More » -
Latest
எண்ணெய் நிலையத்தில் கைப்பை பறிப்பு; பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே பழியைப் போட்ட வலைத்தளவாசிகள்
பூச்சோங், மார்ச்-4, சிலாங்கூர், பூச்சோங் ஜெயாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் காருக்கு எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, பெண்ணின் கைப்பையை மோட்டார் சைக்கிளோட்டி ஒருவன் பறித்துச்…
Read More »
