stern
-
Latest
இது வெறும் தொடக்கம் தான், மீண்டும் சீண்டினால் மொத்த பாகிஸ்தானுமே இருக்காது; மோடி கடும் எச்சரிக்கை
புதுடெல்லி, மே-13 – மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானே இருக்காது; அந்தளவுக்கு இந்தியாவின் பதிலடி அமையுயென, பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை…
Read More » -
Latest
போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீண்டும் மீறினால் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்; இந்தியா கடும் எச்சரிக்கை
புது டெல்லி, மே-12 – போர் நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீண்டும் மீறும் பட்சத்தில், அந்நாடு மோசமான பதிலடியையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இந்திய ஆயுதப் படையின்…
Read More » -
Latest
இனவாதமாக நடந்துகொண்ட கிராப் ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கைத் தேவை – ஒருமைப்பாட்டு அமைச்சர்
கோலாலம்பூர், ஏப்ரல்-24- உணவு அனுப்பும் சேவைக்கான செயலி வாயிலாக இன – மதவாத கருத்துக்களை அனுப்பினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர்…
Read More » -
Latest
தொழில்முறை நெறிமுறையை மீறுவதா? தெங்கு மைமுன் மீது கடும் நடவடிக்கை எடுக்க நஸ்ரி அசிஸ் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்ரல்-14, தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிராக வெளியிட்ட கருத்துகளுக்காக, நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க…
Read More » -
Latest
மதங்களை இழிவுப் படுத்தும் செயல்களை ஒற்றுமை அமைச்சு கடுமையாகக் கையாள வேண்டும்; டத்தோ என். சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-16, மற்ற மதங்களை இழிவுப்படுத்தும் செயல்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கையாள ஒற்றுமை அமைச்சு கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். தவறினால், காலங்காலமாக இனங்களுக்கு…
Read More »