stone
-
Latest
50 கிலோ கிராம் கற்பாறை மேலே விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-7, பினாங்கு, ஜாலான் பாயா தெருபோங்கில் 50 கிலோ கிராம் எடையிலான கற்பாறை மேலே விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற வங்காள தேச கட்டுமானத் தொழிலாளி…
Read More » -
Latest
ரோமானியாவில் கதவுத் தடுப்புக் கல்லாகப் பயன்படுத்தப்பட்ட அம்பர் உபரத்தினக் கல்
புக்காரெஸ்ட், ஏப்ரல்-6- ரோமானியாவில், விலைமதிப்புள்ள கல் என தெரியாமல் அதனை பல ஆண்டுகளாக வீட்டுக் கதவுத் தடுப்புக் கல்லாகப் பயன்படுத்தி வந்துள்ளார் ஒரு குடும்ப மாது. அம்பர்…
Read More » -
Latest
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தைக் ‘கீழறுக்கும்’ வேலையா? – சுந்தரராஜூ மறுப்பு
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-6- பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றும் ‘சதி’ வேலையில் தாமும் ஓர் அங்கம் எனக் கூறப்படுவதை, டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ…
Read More » -
Latest
ஸ்ரீ டாமான்சாரா MRT நிலையமருகே ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தின் மீது கல்லெறிந்த ஆடவன்
கோலாலம்பூர், டிசம்பர்-10, ஸ்ரீ டாமான்சாரா MRT நிலையமருகே சாலையில் சென்ற வாகனத்தின் மீது கல்லெறிந்த ஆடவனை பெட்டாலிங் ஜெயா போலீஸ் தேடி வருகிறது. அச்சம்பவம் நேற்று முன்தினம்…
Read More » -
Latest
ஜாசினில் SPM வாய்மொழித் தேர்வுக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு மாணவர் பலி
ஜாசின், டிசம்பர்-4, மலாக்கா, ஜாசினில் SPM வாய்மொழி தேர்வுக்குச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மரணமடைந்தவர், டாங் அனும் தேசிய இடைநிலைப்…
Read More »