student
-
Latest
ஜோகூரில் பள்ளி வாசலில் கோரம்: வேன் மோதி 2-ஆம் ஆண்டு மாணவி பரிதாபமாக பலி
பத்து பஹாட், மே-6-ஜோகூர் பத்து பஹாட்டில் ஒரு பள்ளி நுழைவாயிலில் நிகழ்ந்த விபத்தில், இரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிட் சுலோங்கில்…
Read More » -
Latest
61 முறை குத்திக் கொலை; மாணவி மரணம் குறித்துப் பொய் தகவல்களைப் பரப்புவோருக்கு போலீஸ் கடும் எச்சரிக்கை
கோத்தா பாரு, மே-4-கிளந்தான், கெத்தேரேவில் கல்லூரி மாணவி ஒருவர் 61 முறை கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சமூக ஊடகங்களில் பரவி வரும் உண்மைக்கு புறம்பான…
Read More » -
Latest
கிளந்தானில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்: 5.5 மீட்டர் ஆழக் கிணற்றுக்குள் விழுந்தும் இறைத்துதியால் மன உறுதிக் காப்பு
தும்பாட், ஏப்ரல்-27-கிளந்தான், வாக்காஃப் பாருவில் உள்ள சமயப்பள்ளி ஒன்றில், சுமார் 5.5 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த 17 வயது மாணவர், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப்…
Read More » -
Latest
மூவாரில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் பேருந்து மோதி மரணம்
மூவார், மார்ச்-30- எஸ். பி. எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் ஒருவன் நேற்று மூவார் ,பாரிட் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் காத்திருந்தபோது பேருந்து மோதிய…
Read More » -
Latest
அல் குர்ஆனை மிதித்து அவமதித்த மாணவரை நீக்கிய பஹாங் பல்கலைல்கழகம்
குவாந்தான், மார்ச்-25-இம்மாதத் தொடக்கத்தில் அல் குர்ஆனை காலால் மிதித்து அப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றிய மாணவர், அல்-சுல்தான் அப்துல்லா மலேசிய பஹாங் பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்…
Read More » -
Latest
தெலுக் இந்தானில் நீண்ட வெட்டுக் கத்தி கழுத்தில் பட்டு மாணவர் உயிரிழப்பு
தெலுக் இந்தான், மார்ச்-10-பேராக், தெலுக் இந்தானில், உயரமான கிளைகளை வெட்டப் பயன்படுத்தப்படும் நீண்ட வெட்டுக் கத்தி கழுத்தில் பட்டு, தொழில்பயிற்சி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். Kampung…
Read More » -
Latest
சுங்கைப் பட்டாணியில் பள்ளிக் கட்டடத்திலிருந்து விழுந்து 5ஆம் படிவ மாணவன் காயம்
சுங்கைப் பட்டாணி, மார்ச் 3 – சுங்கை பட்டாணியிலுள்ள இடைநிலைப் பள்ளியின் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் காயமடைந்தார். எனினும் விசாரணையில்…
Read More » -
Latest
அல் குர்ஆனை அவமதித்தக் குற்றச்சாட்டை மறுத்தார் பல்கலைக்கழக மாணவர்
குவாந்தான், மார்ச்-3-புனித நூலான அல் குர்ஆனை காலால் மிதித்து அவமதிப்பு செய்ததாக மலேசிய பஹாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்…
Read More » -
Latest
அதிரடி திருப்பம்; அல்-குர்ஆனை அவமதித்த மாணவர் கடந்தாண்டே இஸ்லாத்தைத் தழுவியவர் என ஃபிர்டாவுஸ் வோங் தகவல்
கோலாலம்பூர், மார்ச்-3-இஸ்லாமியர்களின் புனித நூலான அல்-குர்ஆனை காலால் மிதித்து அவமதித்ததாக அண்மையில் கைதான பல்கலைக்கழக மாணவர், உண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு முவாலாஃப் என தெரியவந்துள்ளது. யாரும்…
Read More »
