student
-
Latest
சைபர்ஜெயா மாணவி விவகாரம்; முதன்மை சந்தேக நபர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிறுத்தி வைப்பு
ஷா ஆலாம், ஜூலை-8 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் முதன்மை சந்தேக நபர் மீது இன்று சுமத்தப்படவிருந்த கொலைக் குற்றச்சாட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்…
Read More » -
மலேசியா
கல்லூரி மாணவி தவனேஸ்வரியின் மரணத்தை விரிவாக விசாரிக்க பெர்சாத்து சஞ்சீவன் கோரிக்கை
கோலாலாம்பூர் – ஜூலை-6 – கோலாலம்பூர் செந்தூலில் கல்லூரி தங்கும் விடுதியின் ஆறாவது மாடியிலிருந்து தவனேஸ்வரி எனும் மாணவி விழுந்து மரணமடைந்த சம்பவம், விரிவாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கு: மூன்று சந்தேக நபர்களுக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல்
சைபர்ஜெயா, ஜூன் 27 – கடந்த செவ்வாய்க்கிழமை சைபர்ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழக மாணவவி ஒருவர் தனது தங்குமிடத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்று…
Read More » -
Latest
சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி படுகொலையில் சந்தேக நபர்கள் கைது
செப்பாங், ஜூன்-27 – சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி ஒருவரது படுகொலையில் 3 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆண், இருவர் பெண்களாவர். 19 முதல் 20…
Read More » -
Latest
மாணவியின் மரணத்தால் மக்கள் கொந்தளிப்பு; பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த சைபர்ஜெயா பல்கலைக்கழகம் உறுதி
சைபர்ஜெயா, ஜூன்-27 – தனது மாணவர் குடியிருப்பொன்றில் 20 வயது மாணவி கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த சைபர்ஜெயா பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது. நடப்பிலுள்ள…
Read More » -
Latest
கல்லூரி வளாகத்திற்கு வெளியே மாணவர் தங்குமிடங்கள்; பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – PDRM
கோலாலம்பூர், ஜூன் 26 – கல்லூரி வளாகங்களுக்கு வெளியே மாணவர்களை தங்க வைக்கும் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மலேசிய…
Read More » -
Latest
சைபர்ஜெயாவில் மாணவி கொலை சந்தேக நபரின் இடத்தை கண்காணிக்க சிசிடிவி காணொளியை போலீசார் ஆராய்கின்றனர்
கோலாலம்பூர், ஜூன் 26 – சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய, (CCTV) ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார்…
Read More » -
Latest
கல்வியில் வெற்றிபெற்ற ஒவ்வொரு மாணவரின் மனதிலும் டாக்டர் தம்பிராஜா நிலைத்திருப்பார் – ஸாஹிட் & புனிதன் இரங்கல்
கோலாலம்பூர், ஜூன் 24 – கல்வியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு மாணவரின் மனதிலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா நிலைத்திருப்பார்…
Read More » -
Latest
தனது கேலிச்சித்திரத்திற்கு தீவைத்த மாணவர்களை யு.எம்.எஸ் சிலிருந்து நீக்குவதற்கு பிரதமர் விரும்பவில்லை
கோலாலம்பூர், ஜூன் 24 – வார இறுதியில் கோத்தா கினபாலுவில் ஊழலுக்கு எதிரான பேரணியின்போது தனது கேலிச் சித்திரத்தை எரித்ததில் சம்பந்தப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டாம் என…
Read More » -
Latest
சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளி மாணவன் வசந்த் அபிநந்தனுக்கு விளையாட்டுத் துறைக்கான சாதனை விருது நெகிரி அரசு வழங்கி கௌரவித்தது
சிரம்பான் – ஜூன் 13 – கராத்தே தற்காப்பு கலைப் போட்டியில் தொடர்ச்சியாக நெகிரி செம்பிலான் மாநிலம் மற்றும் இரு முறை தேசிய அளவில் தங்கப் பதக்கம்…
Read More »