suicide
-
Latest
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம்
கெப்போங் பகுதியிலிருக்கும் வீட்டில் தம்பதியினர் மரணம்: கொலையா? தற்கொலை? போலீஸ் சந்தேகம் கோலாலம்பூர்,பிப்ரவரி-12, கோலாலம்பூர் கெப்போங், சன்வே எஸ்பிகே டாமான்சாராவில் (Sunway SPK Damansara, Kepong) உள்ள…
Read More » -
Latest
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல்
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல் இஸ்லாமாபாத், பிப்ரவரி-7, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா பள்ளிவாசலில் நேற்று…
Read More » -
Latest
இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுவெடிப்பு; 31 பேர் பலி, 169 பேர் காயம்
இஸ்லாமாபாத் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுவெடிப்பு; 31 பேர் பலி, 169 பேர் காயம் இஸ்லாமாபாத், பிப்ரவரி-7, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை…
Read More » -
Latest
‘மன்னியுங்கள் தந்தையே’: குறிப்பு எழுதி வைத்து விட்டு காசியாபாத் நகரில் 3 சிறுமிகள் தற்கொலை
காசியாபாத், பிப்ரவரி-5-இந்தியா, உத்தரப் பிரதேசம் காசியாபாத் நகரில் நிகழ்ந்த மனதை உலுக்கும் சம்பவத்தில் 3 சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 12 வயது பக்கி, 14 வயது பிரச்சி,…
Read More » -
மலேசியா
காரைக்குடியைச் சேர்ந்த இந்திய பிரஜை சிவபெருமாள் தற்கொலை; உடலை தாயகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் – கமலநாதன்
கோலாலம்பூர், நவ 25 – இந்திய பிரஜையான காரைக்குடியைச் சேர்ந்த 53 வயதுடைய சிவபெருமாள் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அவரது உடலை தயாகத்திற்கு அனுப்பிவைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக…
Read More » -
Latest
கொலை தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய சிறுவனை பராமரிக்க தந்தை இணக்கம்
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர்…
Read More » -
Latest
ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்
பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம், தங்கள்…
Read More » -
Latest
சிறுவன் திஷாந்தின் தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதி
ஜோகூர் பாரு, ஜூலை-30- கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6 வயது சிறுவன் திஷாந்தின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவனது தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை…
Read More » -
Latest
ரிதன்யா தற்கொலை அடங்குவதற்குள் மற்றொரு துயரம்; தமிழகத்தில் மீண்டும் தலைத் தூக்கும் வரதட்சணை கொடுமை
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம்…
Read More »
