suicide
-
மலேசியா
காரைக்குடியைச் சேர்ந்த இந்திய பிரஜை சிவபெருமாள் தற்கொலை; உடலை தாயகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் – கமலநாதன்
கோலாலம்பூர், நவ 25 – இந்திய பிரஜையான காரைக்குடியைச் சேர்ந்த 53 வயதுடைய சிவபெருமாள் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அவரது உடலை தயாகத்திற்கு அனுப்பிவைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக…
Read More » -
Latest
கொலை தற்கொலை முயற்சியில் உயிர் தப்பிய சிறுவனை பராமரிக்க தந்தை இணக்கம்
அலோர் ஸ்டார் , நவ 6 – கூலிம், தாமான் பேராக்கில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாரால் கொலை மற்றும் தற்கொலை முயற்சியிலிருந்து உயிர்…
Read More » -
Latest
ChatGPT ஊக்குவிப்பால் இளைஞர் தற்கொலை வழக்கு; கட்டுப்பாடுகள் விதித்த நிறுவனம்
பாரிஸ், செப்டம்பர் 3 – அமெரிக்க செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI தனது பிரபல ChatGPT-யில் பெற்றோர்கள் செயல்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம், தங்கள்…
Read More » -
Latest
சிறுவன் திஷாந்தின் தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதி
ஜோகூர் பாரு, ஜூலை-30- கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6 வயது சிறுவன் திஷாந்தின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவனது தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை…
Read More » -
Latest
ரிதன்யா தற்கொலை அடங்குவதற்குள் மற்றொரு துயரம்; தமிழகத்தில் மீண்டும் தலைத் தூக்கும் வரதட்சணை கொடுமை
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம்…
Read More » -
Latest
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் 13 பேர் உடல் சிதறி மரணம்
இஸ்லாமாபாத், ஜூன்-29 – ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட வட மேற்கு பாகிஸ்தானில் ஓர் ஆடவன் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், 13 இராணுவ வீரர்கள் உடல் சிதறி…
Read More » -
Latest
இந்தியாவில் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் குடும்பத்தோடு தற்கொலை
ஜம்ஷட்பூர், மே-25 – இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஓர் ஆடவர் தனது மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகளோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு…
Read More »
