suit
-
Latest
Kopi நாய் சுட்டுக் கொலை: விலங்கு நல ஆர்வலர்களின் வழக்கு தள்ளுபடி
குவாலா திரங்கானு, பிப்ரவரி-27-‘Kopi’ என்ற தெரு நாய் ஊராட்சி மன்றத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 விலங்கு நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த வழக்கை, குவாலா…
Read More » -
Latest
பினாங்கைத் தொடர்ந்து, சிரம்பானிலும் தெரு நாய்கள் கொலை; 6 நாய்களின் உடல்கள் கண்டெடுப்பு
சிரம்பான், அக்டோபர்-30, சிரம்பானில் தெருநாய்களுக்கு பொது மக்கள் உணவளிக்கும் வழக்கமான ஓரிடத்தில், நேற்றிரவு 6 நாய்க் குட்டிகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்து சென்றுபார்த்த…
Read More » -
Latest
பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கக் கோரும் வழக்கை இரத்துச் செய்ய அன்வார் மனு
கோலாலாம்பூர், அக்டோபர்-13, தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், பிரதமராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து வழக்கறிஞர் பி. வேத மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை இரத்துச் செய்யக் கோரி, டத்தோ…
Read More » -
Latest
சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்ட விவகாரம்; இந்தியப் பிரஜையின் வழக்கை தள்ளுபடி செய்வதில் அரசாங்கம் மீண்டும் தோல்வி
புத்ராஜெயா – ஆகஸ்ட்-30 – கோவிட்–19 பெருந்தொற்று காலத்தில் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்ட இந்திய நாட்டு ஆடவருக்கு, உயர்நீதிமன்றம் வழங்கிய 225,000 ரிங்கிட் இழப்பீட்டை, புத்ராஜெயா மேல்முறையீட்டு…
Read More » -
Latest
யூசோஃப் ராவுத்தர் தொடுத்த பாலியல் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கை ஒத்தி வைக்க பிரதமர் அன்வாருக்கு அனுமதி
புத்ராஜெயா, ஜூலை-21- தனது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி யூசோஃப் ராவுத்தர் 2021-ஆம் ஆண்டு தமக்கெதிராகத் தொடுத்த பாலியல் தாக்குதல் சிவில் வழக்கை ஒத்தி வைப்பதில், பிரதர் டத்தோ…
Read More » -
Latest
Tik Tok பயனருக்கு எதிரான அவதூறு வழக்கு ரோஸ்மாவுக்கு ரி.ம 100,000 இழப்பீடு
கோலாலம்பூர், ஜூலை 8 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாவச் செயல்களில் ஈடுபட்டதோடு , பேய் மற்றும் போமோ சடங்குகளில் பங்கேற்று , பலதெய்வ வழிபாட்டைப் பின்பற்றியது…
Read More » -
Latest
நீதிமன்ற வழக்குகளிலிருந்து பிரதமர் விலக்கு பெற முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகள்: அன்வாரின் கோரிக்கை நிராகரிப்பு
கோலாலாம்பூர், ஜூன்-4 – நீதிமன்ற வழக்குகளிலிருந்து நாட்டின் பிரதமர் விலக்குப் பெற முடியுமா என்பது உள்ளிட்ட 8 கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்திடம் பதில் கோரும் முயற்சியில், டத்தோ…
Read More » -
Latest
அவதூறு வழக்கில் ஹானா இயோ வெற்றி; 400,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க UUM விரிவுரையாளருக்கு உத்தரவு
கோலாலாம்பூர், மே-30 – செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹானா இயோவுக்கு 400,000 ரிங்கிட்டை வழங்குமாறு UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் Dr…
Read More »