suspect
-
Latest
சூரி நருடின் கொலை செய்ததாக ஆடவன் மீது குற்றச்சாட்டு
தம்பின் , டிச 26 – சூரி நருடின் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read More » -
Latest
Brown பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு சம்பவம்: உயிரிழந்த நிலையில் சந்தேக ஆடவன் கண்டெடுப்பு
நியூயார்க், டிசம்பர் 19 – ‘Brown’ பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்து பலர் காயமடைந்த சம்பவத்தின் முக்கிய சந்தேக ஆடவன், உயிரிழந்த நிலையில்…
Read More » -
Latest
பையில் பெண்ணின் உடலை மறைத்து வைத்த சம்பவம்: 7 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்
சிரம்பான், டிசம்பர் 19 – நெகிரி செம்பிலான் பெடாசில் (Pedas) அமைந்திருக்கும் Kampung Batu 4 பகுதியிலுள்ள வீட்டின் பின்புறத்தில் பையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்…
Read More » -
Latest
செய்தியாளர் ஹரேஷ் டியோல் தாக்குதல்: சந்தேக ஆடவன் ஆள் மாறி தாக்கியிருக்கலாம் என போலீஸ் தகவல்
கோலாலாம்பூர், நவம்பர்-28 – விளையாட்டுச் செய்தியாளரும் NPC எனப்படும் தேசிய பத்திரிகை கிளப்பின் துணைத் தலைவருமான ஹரேஷ் டியோல் (Haresh Deol) தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான…
Read More » -
Latest
ஶ்ரீ கெம்பாங்கான் பெண்ணின் கொலை வழக்கு; நான்காவது சந்தேக நபர் கைது
செர்டாங், நவம்பர் 4 – ஶ்ரீ கெம்பாங்கானில் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் விற்பனையாளர் கொலை வழக்கில், போலீசார் நான்காவது சந்தேக நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More » -
மலேசியா
தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மலேசியர் கொலை; தாய்லாந்து ஆடவன் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்- 3, தாய்லாந்து சுங்கை கோலோக் பகுதியில் மலேசியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தாய்லாந்து அதிகாரிகளால்…
Read More » -
Latest
USM முன்னாள் துணை வேந்தரைத் தாக்கியவனுக்கு 13 குற்றப்பதிவுகள்; விசாரணையில் அம்பலம்
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-18, ஒரு கொள்ளை முயற்சியில், USM பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் Tan Sri Dzulkifli Abdul Razak-க்கைத் தாக்கிய சந்தேகத்தில் கைதான ஆடவனுக்கு, ஏற்கனவே…
Read More » -
Latest
மாணவியை கத்தியால் குத்திக் கொலை சந்தேகப் பேர்வழிக்கு 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர் , அக்டோபர்- 15, Bandar Utama Damansara இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 14 வயது…
Read More » -
Latest
பெண்ணைக் கற்பழித்த சந்தேக நபர் போலீஸூடன் மல்லுக் கட்டிய போது சரிந்து விழுந்து மரணம்
கோலாலம்பூர், அக்டோபர் -8, வங்சா மாஜுவில் ஒரு வீட்டில் பெண்ணைக் கற்பழித்து விட்டு, மேலும் மூவரை கட்டி வைத்த 26 வயது இளைஞன், சம்பவ இடம் விரைந்த…
Read More »
