suspect
-
Latest
நாசி கண்டார் உணவக நிர்வாகி கொலை -சந்தேக நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 -நாசி கண்டார் கடையின் நிர்வாகி என நம்பப்படும் மியன்மார் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் மார்ச் 7 ஆம் தேதி கொலை…
Read More » -
Latest
பதின்ம வயது பெண் கடத்தல் சந்தேகப் பேர்வழி சுடப்பட்டு மரணம்
கிள்ளான், ஏப் 14 – பதின்ம வயது பெண் ஒருவர் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவன் ஒருவன் போலீஸ் நடவடிக்கையின்போது சுடப்பட்டதால் மரணம் அடைந்தான் .…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கைத்துப்பாக்கி முனையில் ஆடவரைக் கொள்ளையிட்ட சந்தேக நபர் 24 மணி நேரங்களில் கைது
இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்-11, ஜோகூர், ஸ்கூடாய், தாமான் நூசா பெஸ்தாரியில் நேற்று முன்தினம் ஆயுதமேந்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவத்திற்கு, 24 மணி நேரங்களுக்குள் போலீஸ் தீர்வு கண்டுள்ளது.…
Read More » -
Latest
RM170 மில்லியன் ஊழல் விசாரணை: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி சந்தேக நபர், சாட்சி அல்ல – அசாம் பாக்கி
கோலாலம்பூர், மார்ச் 3 – லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி ஒரு…
Read More » -
Latest
பூச்சோங்கில் காதலை ஏற்க மறுத்த பெண்ணைத் தாக்கியத சந்தேக நபருக்கு போலீஸ் வலை வீச்சு
செர்டாங், பிப்ரவரி-27 – காதலை ஏற்க மறுத்ததால் பெண்ணைத் தாக்கிய ஆடவனை செர்டாங் போலீஸ் தேடி வருகின்றது. பாதுகாவலராக பணிபுரியும் 32 வயது அந்த உள்ளூர் பெண்,…
Read More » -
Latest
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய ஆடவன் கைது
மும்பை , ஜன 20 – இந்தியாவில் மராட்டிய மாநிலம், தானேயில் ( Thane) பாலிவுட் (Bollywood ) நடிகர் சைஃப் அலிகானை ( Saif Ali Khan)…
Read More » -
Latest
பந்திங் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன பதின்ம வயது பெண்ணுடையது? போலீஸ் சந்தேகம்
காஜாங், டிசம்பர்-31, சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஆற்றொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது. குறிப்பாக டிசம்பர் 19-ஆம் தேதி காஜாங்கில்…
Read More » -
மலேசியா
ஜெஞ்சாரோம் பேரங்காடியில் பெண்ணின் பாவாடைக்குக் கீழிருந்து படமெடுக்க முயன்ற ஆடவன் போலீசிடம் சிக்கினான்
ஷா ஆலாம், டிசம்பர்-19, சிலாங்கூர், குவாலா லங்காட், ஜெஞ்சாரோமில் உள்ள பேரங்காடியில், பெண்ணின் பாவாடைக்குக் கீழிருந்து படமெடுக்க முயன்று வைரலான ஆடவன், போலீசிடம் சிக்கியுள்ளான். வேலையில்லாத 30…
Read More » -
Latest
தைப்பிங் மருந்தகத்தில் கத்தி முனையில் கொள்ளை; 4 மணி நேரத்தில் பிடிபட்ட ஆசாமி
தைப்பிங், டிசம்பர்-16, பேராக், தைப்பிங்கில் உள்ள மருந்தகமொன்றை ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட நான்கே மணி நேரங்களில், சந்தேக நபரான உள்ளூர் ஆடவன் பிடிபட்டான். 20 வயது அவ்விளைஞன் ஞாயிற்றுக்கிழமை…
Read More »