suspects
-
மலேசியா
பண்டார் உத்தாமா பள்ளியில் கொலை; நிர்வாகம் பணியிட மாற்றம்; மகனால் இடிந்துபோன தந்தை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15, பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா இடைநிலைப் பள்ளியில் நான்காம் படிவ மாணவி இரண்டாம் படிவ மாணவனால் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தால்…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் மாணவி கற்பழிப்பு; சீனியர் மாணவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க ம.இ.கா பிரிகேட் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-12, மலாக்கா, அலோர் காஜாவில் மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையிலேயே சீனியர் மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, ம.இ.கா பிரிகேட் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும்…
Read More » -
Latest
செமஞேவில் பாதுகாவலர் குத்திக் கொலை; சந்தேகத்தில் 5 பேர் கைது
செமஞே, செப்டம்பர்-16, சிலாங்கூர், செமஞேவில் 38 வயது பாதுகாவலர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், 5 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அப்பாதுகாவலரும்,…
Read More » -
Latest
முறியடிக்கப்பட்ட சிறார் ஆபாசப் பட கும்பலுக்கு அனைத்துலத் தொடர்பு; புக்கிட் அமான் சந்தேகம்
கோலாலம்பூர், செப்டம்பர்-5 – சிறார் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்களையும் வீடியோக்களையும் விற்று வந்து அண்மையில் முறியடிக்கப்பட்ட ஒரு கும்பலுக்கு, அனைத்துலகத் தொடர்புகள் இருப்பதாக புக்கிட் அமான்…
Read More » -
Latest
சீனப் பெண்ணிடம் RM2.1 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை: நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்த சந்தேக நபர்கள்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – கடந்த மாதம், சீனப் பெண் ஒருவரிடமிருந்து 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட…
Read More » -
Latest
சாலையோரமாக ஒட்டுத் துணியில்லாமல் கல் தரையில் கைவிடப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்பு; சிக்கியக் காதல் ஜோடி
சுங்கை பட்டாணி, ஜூலை—13- கெடா, சுங்கை பட்டாணி, புக்கிட் செலாம்பாவில் சாலையோரமாக உயிருள்ள ஆண் சிசுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9 மணிக்கு தாமான் செம்பாக்கா இண்டாவில்…
Read More » -
Latest
ஸ்கூடாய் உணவகத்தில் பாராங் கத்தி, பிரம்புடன் கலவரம்; 19 பேர் கைது
ஜோகூர் ஸ்கூடாய், தாமான் முத்தியாரா எமாஸில் ஓர் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதன் பேரில் 19 பேர் கைதாகியுள்ளனர். சனிக்கிழமை பின்னிரவு 12.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. கடையில்…
Read More » -
Latest
’skinhead’ இசைக் குழுவின் பாடகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது
ஜோகூர் பாரு, மே-14- ஜோகூர் பாருவில் உள்ள உடற்பயிற்சி மையமொன்றில் ‘skinhead’ இசைக் குழுவின் பாடகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக 6 பேர் கைதாகியுள்ளனர். திங்கள்…
Read More »