syndicate
-
Latest
வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு செயல்பட்ட புக்கிட் பிந்தாங் சூதாட்ட கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜன 21 – புக்கிட் பிந்தாங்கில் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, வெளிநாட்டினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட கும்பலை குடிநுழைவுத்துறை…
Read More » -
மலேசியா
கங்கர் & கோலா பெர்லீஸில் 7 வளாகங்களில் RM15.5 மில்லியன் மதிப்புள்ள மின்சாரத்தை களவாடிய பிட்கொய்ன் கும்பலை முறியடித்த போலீஸ்
கங்கார், ஜன 7 – கங்கர் மற்றும் கோலா பெர்லீஸில் உள்ள ஏழு வளாகங்களில் தெனாகா நேசனல் நிறுவனத்திற்கு சொந்தமான 15.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள…
Read More » -
Latest
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரமேஸ் கும்பலைச் சேர்ந்த 20 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-30, கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த Gang Rames கும்பலைச் சேர்ந்த 20 பேர், இன்று சுங்கை பட்டாணி…
Read More » -
Latest
கிள்ளான் பள்ளத்தாக்கில் நாய்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்; உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள்
கோலாலம்பூர், அக்டோபர்-28, கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நாய்களை கடத்தி, அவற்றைப் விடுவிக்க பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பரவி, நாய் உரிமையாளர்கள்…
Read More » -
Latest
ஓய்வு பெற்ற ஆசிரியை தொலைபேசி மோசடிக் கும்பலிடம் RM200,300 இழந்தார்
கோலாலத் திரெங்கானு, அக் 7 – ஓய்வுபெற்ற ஆசிரியையான ஒரு பெண்மணி, தொலைபேசி மோசடிக் கும்பலிடம் சிக்கி 200,300 ரிங்கிட் இழந்தார். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த…
Read More » -
Latest
கிரிப்தோ நாணயக் கும்பல் மோசடி; ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் RM525,000 இழந்தார்
கோலாத் திரெங்கானு , செப்- 29, இல்லாத கிரிப்தோ (Kripto ) நாணய முதலீட்டுத் திட்டத்தை நம்பி ஒரு மோசடி கும்பலிடம் ஓய்வு பெற்ற அரசு…
Read More » -
Latest
புகையிலை கும்பலின் RM218 மில்லியன் வங்கிக் கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – புகையிலை , சிகரெட் மற்றும் சுருட்டு கடல்தலில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் பல்வேறு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய மலேசிய ஊழல்…
Read More » -
Latest
விற்பது நினைவுப் பரிசு என்று பார்த்தால் வனவிலங்குகளின் உடல் பாகங்கள்; சோதனையில் அம்பலம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-19 – நினைவுப் பரிசு விற்பனை என்ற போர்வையில் வனவிலங்குகளின் உடல் பாகங்களை விற்று வந்த கும்பல் பெட்டாலிங் ஜெயாவில் முறியடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பேரங்காடியொன்றில்…
Read More » -
Latest
சபாவில் இரண்டாம் படிவ மாணவர்களை உட்படுத்திய விபச்சார்ஃ நடவடிக்கை முறியடிப்பு; 8 பேர் கைது
கெனிங்காவ், ஆகஸ்ட்-1 சபா, கெனிங்காவில் இடைநிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தி வந்த கும்பலொன்று போலீசின் அதிரடிச் சோதனையில் முறியடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் விடுவதற்காக 2 இரண்டாம்…
Read More »
