syndicate
-
Latest
ஓய்வு பெற்ற ஆசிரியை தொலைபேசி மோசடிக் கும்பலிடம் RM200,300 இழந்தார்
கோலாலத் திரெங்கானு, அக் 7 – ஓய்வுபெற்ற ஆசிரியையான ஒரு பெண்மணி, தொலைபேசி மோசடிக் கும்பலிடம் சிக்கி 200,300 ரிங்கிட் இழந்தார். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அந்த…
Read More » -
Latest
கிரிப்தோ நாணயக் கும்பல் மோசடி; ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் RM525,000 இழந்தார்
கோலாத் திரெங்கானு , செப்- 29, இல்லாத கிரிப்தோ (Kripto ) நாணய முதலீட்டுத் திட்டத்தை நம்பி ஒரு மோசடி கும்பலிடம் ஓய்வு பெற்ற அரசு…
Read More » -
Latest
புகையிலை கும்பலின் RM218 மில்லியன் வங்கிக் கணக்கை எம்.ஏ.சி.சி முடக்கியது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 – புகையிலை , சிகரெட் மற்றும் சுருட்டு கடல்தலில் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் பல்வேறு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய மலேசிய ஊழல்…
Read More » -
Latest
விற்பது நினைவுப் பரிசு என்று பார்த்தால் வனவிலங்குகளின் உடல் பாகங்கள்; சோதனையில் அம்பலம்
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-19 – நினைவுப் பரிசு விற்பனை என்ற போர்வையில் வனவிலங்குகளின் உடல் பாகங்களை விற்று வந்த கும்பல் பெட்டாலிங் ஜெயாவில் முறியடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பேரங்காடியொன்றில்…
Read More » -
Latest
சபாவில் இரண்டாம் படிவ மாணவர்களை உட்படுத்திய விபச்சார்ஃ நடவடிக்கை முறியடிப்பு; 8 பேர் கைது
கெனிங்காவ், ஆகஸ்ட்-1 சபா, கெனிங்காவில் இடைநிலைப் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தி வந்த கும்பலொன்று போலீசின் அதிரடிச் சோதனையில் முறியடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் விடுவதற்காக 2 இரண்டாம்…
Read More » -
Latest
தாமான் மலூரியில் RM100 கட்டணத்தில் வேலை பெர்மிட்டுகளை அச்சிடும் கும்பல் முறியடிப்பு;19 பேர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான e-PLKS எனப்படும் தற்காலிக வேலை அனுமதி பெர்மிட்டுகளை மாற்றியமைத்து அச்சிட்டு வந்த மோசடி கும்பலை, குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது. கோலாலம்பூர்,…
Read More » -
Latest
RM50 கட்டணத்தில் அலுவலக நேரத்திலேயே பாலியல் சேவை; கோலாலம்பூரில் விபச்சார கும்பல் சிக்கியது
கோலாலம்பூர், ஜூலை-30- வெளிநாட்டு ஆண்களுக்கு வெறும் 50 ரிங்கிட் கட்டணத்தில் அலுவலக நேரத்திலேயே பாலியல் சேவை. கோலாலம்பூர் Jalan Tun Tan Siew Sin பகுதியில் இயங்கி…
Read More » -
Latest
இந்தியப் பிரஜைகளைக் குறிவைக்கும் ஆபாசத் தள கும்பல் முறியடிப்பு; 57 பேர் கைது
கோலாலம்பூர், ஜூலை-24- இந்திய நாட்டு பயனீட்டாளர்களைக் குறிவைத்து ஆபாச இணையத்தளங்களை விளம்பரப்படுத்தும் கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் call centre…
Read More » -
Latest
கெப்போங்கில் 400 ரிங்கிட் கட்டணத்தில் அரை மணி நேரத்தில் போலிக் கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் சிக்கியது
கோலாலம்பூர், ஜூலை-22- கோலாலாம்பூர், கெப்போங்கில், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் மையமாக செயல்பட்டு வந்த குடியிருப்பை குடிநுழைவுத் துறை முற்றுகையிட்டதில், நூற்றுக்கணக்கான போலிக் கடப்பிதழ்கள் கைப்பற்றப்பட்டன. இன்று அதிகாலை…
Read More » -
Latest
வெளிநாட்டு பெண்களை மணம் முடித்துத் தருவதாக மலேசிய முதியவர்களை ஏமாற்றி வந்த கும்பல் முறியடிப்பு
கோலாலம்பூர், ஜூலை-6, மலேசிய முதியவர்களை வெளிநாட்டு பெண்களுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி வந்த ஒரு கும்பல், குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் முறியடிக்கப்பட்டது. வெளிநாட்டு…
Read More »