system
-
Latest
இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை சோதணை வெற்றி
புதுடில்லி, ஜூலை 9 – நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அந்த…
Read More » -
Latest
மோனோரயில் சேவையில் வழக்கத்திற்கு மாறாக வேகம் குறைவு; சிக்னல் அமைப்பில் சிக்கல்
கோலாலும்பூர், ஜூலை 7 – அண்மையில், மோனோரயிலின் சிக்னல் அமைப்பு சீர்குலைவின் காரணமாக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதென்றும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்கள் வழக்கத்தை…
Read More » -
Latest
அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறையை மறுமதிப்பீடு செய்ய CUMIG கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-7 – அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறை ஒட்டுமொத்தமாக மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதற்கு சுயேட்சை கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென, CUMIG எனப்படும்…
Read More » -
Latest
UPU வழியாக RM15,000 கட்டணத்தில் அல்லாமல் SATU முறையின் கீழ் RM500,000 கட்டணத்தில் UM-மில் MBSS இடமா? வீ கா சியோங் காட்டம்
கோலாலாம்பூர், ஜூன்-30 – சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு UPU வழியாக மலாயாப் பல்கலைக் கழகத்தில் 15,000 ரிங்கிட் கட்டணத்தில் MBBS பட்டப்படிப்புக்கு இடம் கொடுக்காமல், SATU…
Read More » -
Latest
அரசாங்கத்தின் மீதான மக்களின் புகார்களை Ombudsman அமைப்பு முறையால் விரைந்து தீர்க்க முடியும்; டத்தோ முருகையா நம்பிக்கை
கோலாலம்பூர், ஜூன்-22 – மலேசியாவில் Ombudsman அமைப்பு முறையை உருவாக்கும் முன்முயற்சியை முழுமையாக வரவேற்பதாக, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா கூறியுள்ளார். இது,…
Read More » -
Latest
15 நகரங்களைக் குறி வைத்து இந்தியாவைத் திருப்பித் தாக்கிய பாகிஸ்தான்; எளிதில் சுட்டுக் வீழ்த்திய இந்திய இராணுவம்
புது டெல்லி, மே-8- இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜம்மு –…
Read More » -
Latest
கரையோர சமூகங்களை பாதுகாக்க மலேசிய சுனாமி எச்சரிக்கை அமைப்பில் முக்கிய மேம்பாடு
ஜோர்ஜ் டவுன் , ஏப் 24 – 10 ஆண்டுக்கும் மேலாக மலேசியாவின் சுனாமி எச்சரிகை அபாயங்கள் முதல் முறையான பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. Met…
Read More » -
Latest
வலியில்லா’ பினாங்கு: அதிநவீன இயந்திரங்கள் மூலம் சுகாதாரப் பராமரிப்புச் சேவை
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-17,பினாங்கு மக்களுக்கான மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், அதிநவீன இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஜெர்மனியின் Elvation நிறுவனத்திலிருந்து மூன்று PiezoWave2…
Read More » -
மலேசியா
பயணிகளை பரிசோதிப்பதற்கு குடிநுழைவுத் துறை செயற்கை நுன்னறிவு AI முறையை பயன்படுத்தும்
கோலாலம்பூர், ஜன 3 – Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் பயணிகள் பரிசோதனை முறையை பயன்படுத்துவதற்கான இறுதிக் கட்டத்தில் குடிநுழைவுத்துறை உள்ளது. மேம்பட்ட பயணிகள் ஸ்கிரீனிங்…
Read More » -
Latest
KLIA-வில் நெரிசலைக் குறைக்க அமுலுக்கு வரும் QR குறியீட்டு முறை
செப்பாங், ஜனவரி-2, KLIA விமான நிலையத்தில் குடிநுழைவுச் சோதனையை விரைவுப்படுத்தும் முயற்சியாக, இம்மாதம் தொடங்கி QR குறியீடு பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்படும். மலேசியர்களுக்கு பிரத்தியேகமாக 40 சிறப்புப்…
Read More »