teacher
-
Latest
ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு; சிங்கப்பூரில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஆசிரியை
சிங்கப்பூர், ஜூலை –10 – ஆரம்பப் பள்ளி மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 34 வயது ஆசிரியை மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
நாட்டில் நீண்ட காலம் நிலவிவந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு பட்லீனா
நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதோடு , இது தேசிய கல்வி முறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்று கல்வி அமைச்சர்…
Read More » -
Latest
பினாங்கில் தொலைபேசி மோசடி; RM890,000 ஐ இழந்த ஆசிரியர்
ஜார்ஜ் டவுன், ஜூலை 1 – போலீஸ் அதிகாரியாக தங்களைக் காட்டிக் கொண்ட ‘தொலைபேசி மோசடி’ கும்பல் ஒன்றால் ஏமாற்றப்பட்டு 890,000 ரிங்கிட் தொகையை இழந்த, 59…
Read More » -
Latest
பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர், வீட்டில் இறந்து கிடந்தார்
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த…
Read More » -
Latest
பாலிங்கில் கார் பள்ளத்தில் விழுந்ததில் ஆசிரியர் பலி
பாலிங்: நேற்று, பாலிங் கம்போங் தெலுக் சுங்கை டுரியான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்று, சாலையை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்ததில் 44 வயது…
Read More » -
Latest
வீட்டில் இறந்துகிடந்த ஆசிரியையை கடந்த செம்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை; ஆட்சிக் குழு உறுப்பினர்
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.…
Read More » -
Latest
தம்பினில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு
சிரம்பான் – ஜூன் 13 – கடந்த மாதம், தம்பின் பகுதியிலுள்ள இடைநிலைபள்ளியொன்றில் ஆண் ஆசிரியர் ஒருவர், அப்பள்ளியில் பயிலும் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை…
Read More » -
Latest
15 UPSI மாணவர்களின் மரணத்தை இழிவுப்படுத்திய ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்; அவருக்கு ‘ஒழுங்கற்ற’ சிந்தனை நோயாம்
கோலாலம்பூர், ஜூன்-12 – கெரிக் பேருந்து விபத்தில் 15 UPSI மாணவர்கள் பலியான சம்பவத்தை இழிவுப்படுத்தி சர்ச்சையில் சிக்கிய பள்ளி ஆசிரியர், அச்செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். அம்மாணவர்கள்…
Read More » -
Latest
கால தாமதமான கட்டொழுங்கு நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஆசிரியைக்கு வெற்றி
கோலாலம்பூர், ஜூன்-11 – ஏழாண்டுகள் தாமதமாக தம் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, பேராக்கில் சட்டப் போராட்டம் நடத்திய ஆசிரியை அதில் வெற்றிப் பெற்றுள்ளார். 36…
Read More »