terengganu
-
Latest
போதைப்பொருள் வைத்திருந்த போலீஸ் அதிகாரி குவாலா திரங்கானுவில் சிக்கினார்
குவாலா திரங்கானு, மே-15, போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் Lans Koperal நிலையிலான போலீஸ் அதிகாரி ஒருவர் குவாலா திரங்கானுவில் கைதாகியுள்ளார். திங்கட்கிழமை பின்னிரவு வாக்கில் ஒரு…
Read More » -
Latest
திரங்கானு, சுக்காயில் வனத்துறையின் பொறியில் சிக்கிய சூரியக் கரடி; மக்கள் நிம்மதிப் பெருமூச்சு
சுக்காய், ஏப்ரல்-29, திரங்கானு கெர்த்தேவில் உள்ள பெங்காலான் ரங்கோன் பகுதி வாழ் மக்களை அச்சுறுத்தி வந்த சூரியக் கரடி, ஒருவழியாக வனத்துறையிடம் பிடிபட்டுள்ளது. வனத்துறை வைத்தப் பொறியில்…
Read More » -
Latest
திரங்கானுவில், மன உளைச்சலுக்கு இலக்காகி குழந்தைக்கு மரணம் விளைவித்த தாய் ; குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 22 – திரங்கானு, கெமமானில், பிறந்து மூன்று மாதங்களே ஆன தனது பெண் குழந்தைக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். குழந்தையை…
Read More » -
Latest
திரங்கானுவில், பெண் ஆசிரியரை சரமாரியாக தாக்கி காயம் விளைவித்த ஆண் ஆசிரியர் கைது
கெமமான், ஏப்ரல் 22 – திரங்கானு, கெமமான், பாடாங் குபு தேசியப் பள்ளியில், பெண் ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அதே பள்ளியை…
Read More » -
Latest
திரங்கானுவில், கணவனால் தாக்கப்பட்ட பெண் ; தலையில் படுகாயம்
டுங்குன், ஏப்ரல் 9 – திரங்கானு, டுங்குன், கெத்தெங்கா ஜெயாவில், கணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கானார். நேற்றிரவு மணி…
Read More » -
மலேசியா
திரங்கானு உட்பட எந்த ஒரு மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அரசாங்கம் நிராகரித்தது இல்லை ; கூறுகிறார் பிரதமர்
புத்ராஜெயா, மார்ச் 21 – திரங்கானு உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு மாநிலத்திற்கான நிதி ஒடுக்கீட்டையும், ஒற்றுமை அரசாங்கம் தடுத்ததில்லை. மாறாக, இவ்வாண்டு மாநில அரசாங்கங்களுக்கான நிதி…
Read More » -
Latest
திரங்கானுவில் பீதியைக் கிளப்பும் விஷத்தன்மைக் கொண்ட ஜெல்லி மீன் தாக்குதல்
ஜெர்த்தே, பிப்ரவரி 26 – திரங்கானு, ஜெர்த்தேவில் உள்ள புக்கிட் கெளுவாங் கடலில் ஆபத்தான ஜெல்லி மீன்கள் கொட்டியதில், ஐவர் காயமடைந்திருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி –…
Read More » -
Latest
திரங்கானுவில் தனியாக வசித்து வந்த ஆடவரிடன் அழுகிய உடல் கண்டெடுப்பு
குவாலா நெருஸ், பிப்ரவரி 21 – திரங்கானு குவாலா நெருசில் பத்தாண்டுகளாக தனியாக வசித்து வந்த மீன் கடை பணியாளர் ஒருவர் வீட்டில் இறந்து, அழுகிய நிலையில்…
Read More » -
Latest
கிளந்தானில் வெள்ள நடவடிக்கை மையங்களில் 20 பேருக்கு கோவிட் -19 தொற்று
ஜெலி, டிச 31 – கிளந்தானில் வெள்ள நடவடிக்கை மையங்களில் 20 பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதி முதல் நேற்றிரவுவரை…
Read More »