the
-
மலேசியா
என் குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் குற்றவாளி ஆதரிக்க வேண்டும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவரால் கணவனை இழந்த நோர் நடியா கோரிக்கை
கோலாலம்பூர், ஏப் 20- குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஆடவன் ஒருவனால் ஏற்பட்ட விபத்தில் தனது கணவரை இழந்த நோர் நடியா அப்துல் மஜித் ( Nor Nadia…
Read More » -
Latest
Hormuz நீரிணையில் புதைத்த கண்ணிவெடிகள் எங்கே? வழித்தடத்தை கண்டறிய முடியாமல் ஈரான் திணறல்
தெஹ்ரான், ஏப்ரல்-12-உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான Hormuz நீரிணையை முடக்க ஈரான் மேற்கொண்ட முயற்சி தற்போது ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஈரானிய இராணுவம் நிலப்பரப்பு…
Read More » -
Latest
4 வரிசை வீடுகளில் மேல் தளங்கள் தீயில் அழிந்தன
கங்கார், மார்ச் 25 – கங்காரில் தாமான் கெமாஜூவானில் நான்கு வரிசை வீடுகளின் மேல் தளங்கள் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலுமாக அழிந்தன. இது தொடர்பான…
Read More » -
Latest
குர்ஆனை அவமதித்த சம்பவம்: தவறென்றால் தவறே; சட்டத்தை மீறி யாருமில்லை – மஹிமா சிவகுமார்
கோலாலம்பூர், மார்ச்-4-“தவறு என்றால் தவறே. சட்டத்தை மீறி யாரும் இல்லை” மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு…
Read More » -
Latest
துறைமுகம் முதல் நெடுஞ்சாலை வரை: தோட்டப் பாட்டாளியின் மகன் SP மணியம் உச்சம் தொட்ட கதை
துறைமுகம் முதல் நெடுஞ்சாலை வரை: தோட்டப் பாட்டாளியின் மகன் SP மணியம் உச்சம் தொட்ட கதை கோலாலாம்பூர், பிப்ரவரி-11, பேராக், பாரிட் புந்தார், பாகான் பாசீர் தோட்டப்…
Read More » -
Latest
700 ஆண்டுகளாக சேர்ந்து வந்த அழுத்தம்; இமயமலையில் 8.8 ரிக்டர் அளவில் 2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கான அபாயம் என ஆய்வு எச்சரிக்கை
காட்மண்டு, டிசம்பர்-4, இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து புதிய ஆராய்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான…
Read More » -
Latest
டிசம்பர் தொடக்கத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்கிறாரா அன்வார்? ரமணன் முழு அமைச்சரா
புத்ராஜெயா, நவம்பர்-1, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த மாதத் தொடக்கத்தில் அமைச்சரவையை மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி Malaysia Gazette பரபரப்பான…
Read More » -
மலேசியா
‘கொலையாளி கல்நெஞ்சக்காரன்’; கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை சுடப்பட்டு இறந்த கணவர்
கோத்தா பாரு, நவம்பர்-3, தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியான சுங்கை கோலோக்கில், ஒரு மலேசிய வியாபாரி தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு…
Read More » -
Latest
பாங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திடலை மூடுவதா?: மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்
பாங்கி, அக்டோபர்-31, சிலாங்கூர், பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வரும் திடலை எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என, ம.இ.கா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி.…
Read More » -
Latest
தீப ஒளி – உண்மை, நீதி மற்றும் ஊழல் ஒழிப்பின் அடையாளம்; பிரதமர் அன்வார் வருணனை
கோலாலாம்பூர், அக்டோபர்-18, தீப ஒளி (தீபாவளி) உண்மை, நீதி மற்றும் ஊழலை ஒழிக்கும் சக்தியின் அடையாளம் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார். இருளுக்கெதிரான…
Read More »