their
-
Latest
முஸ்லிம்-இந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் அமைதி முயற்சியை அன்வார் பாராட்டினார்
கோலாலம்பூர், மார்ச் 19 – முஸ்லிம் மற்றும் இந்து சமூகங்களைப் பிரதிநிதிக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளின் அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார். அமைதிப்…
Read More » -
மலேசியா
மலேசியர்கள் தாங்களே பயிரிட வேண்டும்; கருத்தைத் தற்காக்கும் மாட் சாபு
கோலாலம்பூர், மார்ச்-16-மலேசியர்கள் தங்கள் வீடுகளில் காய்கறிகளைப் பயிரிட வேண்டும் என்ற தனது கருத்தை, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு தற்காத்துப்…
Read More » -
Latest
நீலாய் PLUS நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியது; காருக்குள்ளேயே நோன்பு துறந்த பயணிகள்
நீலாய், மார்ச்-6-நேற்று மாலை நெகிரி செம்பிலான், நீலாய் அருகே PLUS நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தெற்கு நோக்கி செல்லும் 4 பாதைகளும்…
Read More » -
Latest
3 இசைத் துறை ஜாம்பவான்களுக்கு கெளரவம்; தமிழக அரசு சாலைகளுக்கு பெயர் சூட்டியது
3 இசைத் துறை ஜாம்பவான்களுக்கு கெளரவம்; தமிழக அரசு சாலைகளுக்கு பெயர் சூட்டியது சென்னை, பிப்ரவரி-19, தனித்துவமான குரலால் திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களையும் பாடி புகழ்ப்பெற்றவரான…
Read More » -
Latest
ரோம் நாகரீகம் மலாய்க்காரர்களிடமிருந்தே கப்பல் கட்டுவதைக் கற்றுக் கொண்டதா? தேவையில்லாத பேச்சு வேண்டாம் என கல்வியாளர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், நவம்பர்-6 பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதர கல்வியாளர்களும் தங்கள் துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க வேண்டும்; தேவையற்றதை பேச வேண்டாம் என, உயர் கல்வி…
Read More » -
Latest
SEAP போட்டியில் காணாமல்போன பதக்கங்கள்; 54 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்ததில் சாவித்திரி நெகிழ்ச்சி
கோலாம்பூர், அக் 28 – தற்போது சீ போட்டி எனப்படும் சியாப் போட்டி 1971ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றபோது ஒட்டப்பந்தயம், மற்றும் Pentathlon (பெண்டாத்லான் ) பிரிவில்…
Read More » -
மலேசியா
இ.பி.எப் செலுத்த தவறிய நேர்மையற்ற முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்படும்
கோலாலம்பூர், அக்டோபர்-10, 1991 ஆம் ஆண்டின் இ.பி.எப் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊழியர்களுக்கு இ.பி.எப் தொகையை செலுத்தத் தவறும் முதலாளிகளுடன் அந்த நிறுவனம் எநதவொரு சமரசமும் செய்து…
Read More » -
Latest
மகளைக் கொடுமைப்படுத்திய கணவன் மனைவி மீது வழக்கு
பாலிக் புலாவ – மே 27 – கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பாலிக் புலாவில் தங்கள் மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைச் செய்த கணவன்-மனைவி…
Read More »