Thousands
-
Latest
சபா, லாஹாட் டத்துவில் எழுந்தருளிய முதல் அம்மன் ஆலயம்; மகா கும்பாபிஷேகத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
லாஹாட் டத்து – ஜூன்-8 – சபா மாநிலத்தின் லாஹாட் டத்துவில் புதிதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இன்று மகா கும்பாபிஷேகம் கண்டது. திருப்பணிகள்…
Read More » -
Latest
போர்ட் கிள்ளான் ஶ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தத்கள் கலந்து சிறப்பு
போர்ட் கிள்ளான், மே-13 – சிலாங்கூர், போர்ட் கிள்ளான் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரா பௌர்ணமி திருவிழாவில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. மலேசிய இந்தியர்களின்…
Read More » -
உலகம்
அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்; மகிழ்ச்சியுடன் லெபனான் திரும்பும் மக்கள்
பெய்ரூட், நவம்பர்-28, இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையிலான போரில் இருப்பிடங்களை இழந்த பல்லாயிரக்கணக்கான லெபனானிய மக்கள், 13 மாதங்களுக்குப் பிறகு தத்தம் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.…
Read More »