Three
-
Latest
விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் மரணம்
கோலாலம்பூர், நவம்பர் 3 சரவா, Sarikei , Jalan sare யில் இன்று காலை ஒரு காரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம்…
Read More » -
மலேசியா
Powrbank’ ஐ சிறுவன் திருடியதாக எண்ணி தாக்கிய சம்பவம்; மூவர் கைது
கோலாலம்பூர்,நவம்பர்-3, 12 வயது சிறுவன் ஒருவன் ‘powerbank’ ஐ, திருடியதாக சந்தேகித்து அவனை அடித்த சம்பவத்தில், 49 முதல் 61 வயதிற்குட்பட்ட மூன்று ஆண்களைப் போலீசார் கைது…
Read More » -
Latest
தைப்பிங் புக்கிட் லாருட்டில் காயம் அடைந்த மூவர் உட்பட எட்டு மலையேறிகள் மீட்கப்பட்டனர்
ஈப்போ, நவம்பர்- 3 தைப்பிங்கில் புக்கிட் லாருட் உல்லாச தலத்தில் நேற்று மெதுநடையில் ஈடுபட்டிருந்தவர்களில் காயத்திற்குள்ளான மூவர் உட்பட எண்மர் மீட்கப்பட்டனர். மூன்று பெண் மலையேறிகளில் இருவர்…
Read More » -
Latest
தேசிய முன்னணியில் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள ம.சீ.ச, ம.இ.காவுடன் 2, 3 முறை சந்திப்பு நடத்திய சாஹிட்
கோலாலம்பூர், அக்டோபர்-12, தேசிய முன்னணியில் ம.சீ.ச மற்றும் ம.இ.காவின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ள நிலையில், கூட்டணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி இரு கட்சிகளையும்…
Read More » -
Latest
சீனாய்-டெசாரு நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள் மோதல்; மூவர் பலி
கோத்தா திங்கி, அக்டோபர்-12, ஜோகூர், சீனாய் – டெசாரு நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 3 வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில், மூவர் பலியாயினர். அதில் SUV…
Read More » -
மலேசியா
ஜோர்ஜ் டவுனில் மரம் விழுந்ததில் மூன்று கார்கள் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப்- 29 , இன்று அதிகாலை, ஜோர்ஜ் டவுன் , Lintang Macallum 2 இல் , சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மற்றும்…
Read More » -
Latest
புலி சடலத்துடன் மூவர் கைது; 7 ஆண்டுகள் சிறை; RM2.5 லட்சம் அபராதம்
கோத்தா திங்கி, செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று கோத்தா திங்கி மெர்சிங்கில் பெண் மலாய் புலியின் சடலத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில்…
Read More » -
Latest
IT திட்டம் தொடர்பான 11 ஆண்டு கால விசாரணையில் முக்கிய அதிகாரி உட்பட 3 பேர் தடுத்து வைப்பு
11 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு IT திட்ட ஊழல் தொடர்பாக, ஊராட்சி மன்ற மூத்த அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
Latest
குவாந்தான் விரைவுச்சாலையில் கோர விபத்து; மூன்று வங்கதேசத்தினர் பலி
குவாந்தான் – ஆகஸ்ட் 2 – நேற்று, குவாந்தான் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வங்கதேச ஆண்கள்…
Read More » -
Latest
சிரம்பானில் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி
சிரம்பான், ஜூலை-24- சிரம்பான்-லாபு டோல் சாவடி அருகே ஊர்வலமாகச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிகள் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியான வேளை 11 பேர் காயமடைந்தனர். அதிகாலை 3 மணிக்கு…
Read More »