Three
-
Latest
ஹாம்பர்க்கில் ஊஞ்சல் சவாரியின் போது சிக்கித் தவித்த 23 பேர்: மூன்று மணி நேரங்களுக்குப் பின் காப்பாற்றப்பட்டனர்
ஹாம்பர்க், ஆகஸ்ட்.26- வட ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில், ஊஞ்சல் சவாரியின் போது ஏற்பட்ட கோளாறினால் சிக்கித் தவித்த 23 பேர் சுமார் மூன்று மணி நேரங்களுக்குப்…
Read More » -
மலேசியா
ஒரே நாளில் மூன்று மலைகள்; காயத்தையும் கடந்து சாதனை இலக்கை நோக்கி லோகசந்திரன்
7 நாட்களில் 12 மலைகளை ஏறி தனது சொந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் பயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.…
Read More » -
Latest
வீடியோ காலில் தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த 3 மகள்கள்… ரூ.5,100 அனுப்பி கடமையை முடித்த சம்பவம் சர்ச்சை
ஹரியானா, ஆக 7 -இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச் சடங்கில் நேரில் பங்கேற்காமல், மூன்று மகள்கள் வீடியோ கால் மூலம் சடங்கை…
Read More » -
Latest
போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு; மூவர் கைது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான FOMEMA மருத்துவப் பரிசோதனைக்காக போலி கடப்பிதழ்களை தயாரித்த கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) முறியடித்துள்ளது. இந்த நடவடிக்கையில்,…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வாகனத்தைச் சேதப்படுத்திய மூவர் கைது
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.04-சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, Desa Mentari பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், ஐந்து வாகனங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர்…
Read More » -
Latest
மேற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்த காட்டுத்தீ; 3 தீயணைப்பு வீரர்கள் பலி; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
பிரான்ஸ், ஜூலை 24 – கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றால் மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்த பேரழிவில் 3…
Read More » -
Latest
கெடாவில் மூன்று நாட்களாகக் காணாமல் போன மலையேறி மீட்கப்பட்டார்
கெடா, ஜூலை-1-கெடா, Gunung Jeraiயில் மலையேறச் சென்ற போது மூன்று நாட்களாகக் காணாமல் போன ஆடவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். Padang Tok Sheikhக்கில் பள்ளத்தில் தவறி…
Read More » -
Latest
கெப்போங் உணவகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மூவருக்கு தடுப்புக் காவல்
கோலாலம்பூர், மே-14-கெப்போங்கில் உணவகம் ஒன்றில் வன்செயல் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நண்பர்களுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டனர்.…
Read More » -
Latest
ஸ்கூடாயில் கேளிக்கை மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் கைது
ஸ்கூடாய், மே-12-ஜோகூர், ஸ்கூடாயில் கொலையில் முடிந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். சனிக்கிழமை Taman Industri Jaya-வில் ஒரு…
Read More » -
Latest
ஜாலான் பங்சாரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில், பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்தனர்.
மார்ச்-26-20 வயதுடைய பெண் ஒருவர் சாலையை கடந்தபோது பிற்பகல் மணி 2.45 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறையின் தலைவர்…
Read More »