to
-
Latest
வெப்பமடைந்தால் நாயைக் குளிர்சாதன பெட்டியில் அடைப்பதா? தென் கொரியாவில் நடந்த அவலம்
கொரியா – ஆகஸ்ட் 1 – நேற்று, தென் கொரிய உணவக உரிமையாளர் ஒருவர், தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியை வெப்பத்திலிருந்து காப்பாற்றுவதற்கு அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள…
Read More » -
Latest
தாய்லாந்து – கம்போடியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவ மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள்
வாஷிங்டன் – ஜூலை-28 – எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து – கம்போடியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க அதிகாரிகள் மலேசியா வந்துள்ளனர். அமெரிக்க…
Read More » -
Latest
கூகள் முதல் கோடீஸ்வரர் வரை; சுந்தர் பிச்சையின் அசாத்திய வளர்ச்சி
வாஷிங்டன் – ஜூலை-26 – சுந்தர் பிச்சை… கணினியியல் தொழில்நுட்பத் துறையில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். இன்று உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். தமிழகத்தின் மதுரையில் ஒரு…
Read More » -
Latest
நிலுவையில் உள்ள SOSMA வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் தேவை – ராயர் பரிந்துரை
கோலாலம்பூர் – ஜூலை-25 – நாட்டில் பாதுகாப்புக் குற்றங்களுக்கான சிறப்புச் சட்டமான SOSMA-வின் கீழ் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Latest
இன்னும் 100 ஆண்டுகளில் ஏற்படப் போகும் பேரழிவைத் தடுக்க மனிதக் கழிவுகளை உறையவைக்கும் விஞ்ஞானிகள்
சூரிக்- ஜூலை-20 – எதிர்காலப் பேரழிவை தவிர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மனிதக் கழிவுகளைப் பதப்படுத்தி வருகின்றனர். 2018-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த மைக்ரோபையோட்டா வால்ட் (Microbiota Vault)…
Read More » -
Latest
இந்தியச் சமூகத்தின் கரங்களை வலுப்படுத்த 9 உயர் தாக்கத் திட்டங்கள் அமுல்; டத்தோ ஸ்ரீ ரமணன் தகவல்
கோலாலம்பூர்- ஜூலை-20 – இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், கடந்தாண்டு முதல் இதுவரை 9 உயர் தாக்கத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. SPUMI & SPUMI GOES…
Read More » -
Latest
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஒரு நாளைக்கு 200 மாத்திரைகள் உட்கொண்ட பெண் இப்போது மருத்துவமனையில்
ஷங்ஹாய் – ஜூலை-20 – சீனா, ஷங்ஹாயில் (Shanghai) உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்ற தீர்மானத்தில், தினமும் 200 diet மாத்திரைகளை உட்கொண்ட பெண், அநியாயத்துக்கு உடல்…
Read More » -
Latest
பிரதமரின் அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் – அரசாங்க தலைமைச் செயலாளர்
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பக்கத்தில், ‘மலேசிய மக்களுக்காக விரைவில் வரவிருக்கும் நற்செய்தி’ என்ற…
Read More » -
Latest
நீதிபதிகள் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நடுவர் மன்றத்தை அமைப்பது மாமன்னரின் அதிகாரமாகும்– அசாலீனா
புத்ராஜெயா – ஜூலை-15 – நீதிபதிகளின் தவறுகள் அல்லது நடத்தை குறித்த புகார்களை விசாரிக்க, மாமன்னர் சிறப்பு நடுவர் மன்றத்தை அமைக்கலாம். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் மாமன்னருக்கு…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More »