to
-
Latest
வெளிநாட்டினரை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனங்களின் இடங்களில் சோதனை நடத்த வாரண்ட் தேவையில்லை
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
‘Kopi lawsuit’ வழக்கை இரத்து செய்யும் முயற்சி தோல்வி
பெட்டாலிங் ஜெயா – மே 27 – தெருநாயை சட்டவிரோதமாகக் கொன்றதற்காக, 4 விலங்கு ஆர்வலர்கள் தங்களுக்கு எதிராகத் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி திரங்கானு…
Read More » -
Latest
மலேசிய இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்த சரிகமப ஹமித்ரா & இதர கலைஞர்களின் சரிகமப Lil Champs Live கலை நிகழ்ச்சி
கோலாலம்பூர் – மே 22 – அண்மையில் இந்தியாவின் Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப Lil Champs பாடல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று மலேசியாவிற்கு…
Read More » -
Latest
வங்கி கடன்ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற வங்கி அதிகாரிகள் MACCஆல் கைது
சண்டாக்கான் – மே 22 – 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, 300,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தைப் பெற்று கொண்டு, 11.3 மில்லியன் மதிப்பிலான சுமார்…
Read More » -
Latest
நாட்களைக் கடத்துவற்கு போதுமான அளவில் தான் மலேசிய பட்டதாரிகளின் ஊதியம் உள்ளது; ஆய்வில் தகவல்
கோலாலம்பூர் – மே-22 – மலேசிய பட்டதாரிகள் பொதுவில் உயிர்வாழ்வதற்கு போதுமான அளவு சம்பாதிக்கிறார்களே தவிர, சேமிப்போ அல்லது மேல்நோக்கி நகர்வதற்கோ அவர்களிடம் சிறிதும் மிச்சமில்லை. தொழிலாளர்…
Read More » -
Latest
போக்குவரத்து விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு – இளைஞர் மறுப்பு
ஜோகூர் பாரு,மே 21 – போக்குவரத்து விதிமுறையை மீறி கவனக்குறைவாக காரை ஓட்டியதாக உணவு விற்பனையாளர் ஒருவர் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மே…
Read More »