tourist
-
Latest
சுற்றுப் பயணிக்கு 836 ரிங்கிட் கட்டணம் சட்டவிரோத டாக்சி ஓட்டுனர் மீது இன்று குற்றச்சாட்டு
செப்பாங், அக் 7 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் நகர் மையத்திற்கு வருவதற்கு சுற்றுப்பயணி ஒருவரிடம் 836 ரிங்கிட் கட்டணம் விதித்த சட்டவிரோத டாக்சி…
Read More » -
Latest
விமானத்தில் குண்டு; மிரட்டல் விடுத்த சீனப் பெண் சுற்றுலா பயணிக்கு RM5,000 அபராதம்
தாவாவ், செப்டம்பர் -26, மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் பயணத்தில் குண்டு இருப்பதாக பொய்யான மிரட்டல் அனுப்பிய குற்றச்சாட்டில், சீன நாட்டுப் பெண் ஒருவர் தனது…
Read More » -
மலேசியா
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுற்றுலா பயணியிடம் RM800 வசூலித்த போலி டாக்சி ஓட்டுநர் கைது
கோலாலம்பூர், செப்டம்பர் -22, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 2-ல் வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் 60 ரிங்கிட்டுக்கு பதிலாக 800 ரிங்கிட்டை வசூலித்த…
Read More » -
Latest
தமிழகத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 மலேசியர்கள் காயம்
சென்னை, செப்டம்பர்-17, தமிழகத்தின் கொடைக்கானலில் மலைப்பாங்கான சாலையில் சுற்றுலா வேன் தடம்புரண்டதில், 12 மலேசியர்கள் காயமடைந்தனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், வெள்ளைப்பாறையில் சுமார் 100 அடி பள்ளத்தாக்கில்…
Read More » -
Latest
பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா ஆகஸ்ட் 12 – கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி ஒருவர், இன்று நீதிமன்றத்தில்…
Read More » -
Latest
ஜாலான் புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மின்சார குப்பை லாரிகள் பயன்படுத்தப்படும் – ங்கா கோர் மிங்
புத்ராஜெயா – ஆகஸ்ட் 8 – முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் சுத்திகரிப்பு பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், மின்சார குப்பை லாரிகள் விரைவில் ஜாலான் புக்கிட்…
Read More » -
Latest
மலேசியாவுக்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு உயர்வு
கோலாலம்பூர், ஜூலை 22 – இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 விழுக்காடு அதிகரித்து…
Read More » -
Latest
வியட்நாமில் சுற்றுலா படகுக் கவிழ்ந்த சம்பவம்; 35 பேர் உயிரிழந்தது உறுதியானது; 4 பேர் தேடப்படுகின்றனர்
ஹனோய், ஜூலை-21- வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 28-டாக இருந்து சனிக்கிழமை…
Read More » -
மலேசியா
புயல் காற்றில் வியட்நாமிய சுற்றுலா படகு கவிழ்ந்தது; 28 பேர் கடலில் மூழ்கி பலி
ஹனோய் – ஜூலை-20 – வியட்நாமில் புயல் காற்றின் போது சுற்றுலா படகுக் கவிழ்ந்ததில், 8 குழந்தைகள் உட்பட 27 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 13…
Read More »
