tourist
-
Latest
நாடு முழுவதிலும் நாளை முதல் சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை
புத்ரா ஜெயா, ஜூலை 1 – நாடு முழுவதிலும் சுற்றுலா பேருந்துகளில் நாளை காலை 6 மணி முதல் சாலை போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது.…
Read More » -
Latest
உடல் ரீதியாக அதிக சவாலான சுற்றுலா தலப் பட்டியலில் பத்துமலைக்கு ஆசியாவில் 4வது இடம்; உலகலவில் 10வது இடம்
கோலாலம்பூர், ஜூலை 1 – சிலாங்கூர், கோம்பாக்கில் அமைத்துள்ள பத்துமலை திருத்தளம் மலேசியாவின் மிகவும் பிரலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். அதன் அழகிய மற்றும் ஆன்மீக அடையாளங்களுடன்,…
Read More » -
Latest
முஸ்லீம்கள் மட்டுமின்றி அனைத்து சுற்றுப் பயணிகளையும் லங்காவி வரவேற்கிறது -கெடா மந்திரிபெசார்
கோலாலம்பூர், ஜூன் 27 – முஸ்லீம்கள் மட்டுமின்றி அனைத்து சுற்றுப்பயணிகளையும் லங்காவி வரவேற்பதால் லங்காவியை முஸ்லீம்களுக்கு மட்டுமே உரிய சுற்றுலா தீவாக அறிமுகப்படுத்துவதற்கு கெடா மாநில அரசாங்கம்…
Read More » -
Latest
இவ்வாண்டின் முதல் காலாண்டில் நாட்டிற்கு 7.5 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை
கோலாலம்பூர், ஜூன் 8 – இவ்வாண்டின் முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 7.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலச்சார துணையமைச்சர்…
Read More » -
Latest
பத்துமலையில் இஸ்லாமிய வசனத்தை வாசித்த சுற்றுப் பயணியை அமைச்சர் சாடினார்
கோலாலம்பூர், மே 25 – பத்துமலை திருத்தலத்தில் இந்து ஆலய வளாகத்தில் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிய வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரின் செயலை சமய விவகாரங்களுக்கான பிரதமர்…
Read More » -
Latest
Pulau Perhentian தீவில் கடலில் குளித்த போது 74 வயது ஜெர்மன் மூதாட்டி நீரில் மூழ்கி மரணம்
பெசூட், மே-17, திரங்கானு Pulau Perhentian தீவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மாண்டதாக நம்பப்படும் ஜெர்மன் நாட்டு மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. Pulau…
Read More » -
Latest
இந்தோனேசியா இஜென் எரிமலை பள்ளத்தால் விழுந்து சீன பெண் சுற்றுப்பயணி உயிரிழப்பு
ஜகார்த்தா, ஏப்ரல் 22 – இந்தோனேசியா, கிழக்கு ஜாவாவில், “நீல வண்ண ஒளிக்கதிர்” நிகழ்வுக்கு பெயர் போன இஜென் எரிமலை பகுதியில், புகைப்படம் எடுக்கும் போது சீனப்…
Read More » -
Latest
20.1 மில்லியன் சுற்றுப்பயணிகள், கடந்தாண்டு நாட்டிற்கு வருகை புரிந்தனர்
கோலாலம்பூர், மார்ச் 11 – கடந்தாண்டு நெடுகிலும், இரண்டு கோடியே பத்து லட்சம் சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகை புரிந்தனர். அதன் வாயிலாக, ஏழாயிரத்து 130 கோடி…
Read More »