traffic
-
Latest
‘Non-Compoundable’ குற்றங்களுக்கு போக்குவரத்து அபராத தள்ளுபடி கிடையாது – புக்கிட் அமான்
கோலாலம்பூர், அக்டோபர் 31 – புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (TEID) அறிவித்துள்ள 70 சதவீத அபராதத் தள்ளுபடி, ‘non-compoundable’ குற்றங்களுக்கு, அதாவது…
Read More » -
Latest
அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூர், அக்டோபர்-26, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு… அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம். தரை வழி எல்லைப் பகுதிகளில்…
Read More » -
Latest
டெல்லி–கொல்கத்தா நெடுஞ்சாலையில் 4 நாட்களாக ‘நகராத’ போக்குவரத்து; சிக்கித் தவித்த வாகனமோட்டிகள்
பட்னா, அக்டோபர்-8, இந்தியாவின் பீகார் மாநிலத்தை கடந்துசெல்லும் டெல்லி–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், 4 நாட்களாக வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.…
Read More » -
Latest
அதிகாலை 1 மணிக்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது முதியவர் கைது
சுங்கை பூலோ, செப்டம்பர்-27, நேற்று அதிகாலை 1 மணிக்கு, சுங்கை பூலோ மேம்பால உணவகத்திற்கு அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனமோட்டிச் சென்ற 80 வயது…
Read More » -
Latest
ஜோர்ஜ் டவுன் ஜாலான் பர்மா சாலை மண் உள்வாங்கிய சம்பவம்; சாலை சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்கு மீண்டும் திறப்பு
ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 25 – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்ஜ் டவுன் ஜாலான் பர்மா சாலை ஒரு பகுதி இடிந்து விழுந்ததையடுத்து அது பழுது பார்க்கப்பட்டு, இன்று…
Read More » -
Latest
சிலாங்கூர் மாநிலத்தில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 20 – சிலாங்கூர் காவல் துறையினர், 2025 வாடிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க…
Read More » -
Latest
பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை; 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 5 – கடந்த சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து போலீஸ் துறையினர் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து மேற்கொண்ட அதிரடி…
Read More » -
Latest
நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும்; புக்கிட் அமான் போலீஸ் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-11 – நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும் என, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை நினைவுறுத்தியுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள்,…
Read More » -
Latest
நெடுஞ்சாலையை மறித்த மூன்று கார்களின்; ஓட்டுனர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரெம்பாவ், ஜூலை 3 – கடந்த புதன்கிழமை, பெடாஸ் லிங்கி ஓய்வெடுக்கும் பகுதிக்கு (R&R ) அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மூன்று கார்கள் முழுவதுமாக மறித்து நிற்கும்…
Read More » -
Latest
சாலைத் தகராற்றில் போலி கைத்துப்பாக்கியை காட்டிய 2 ஆடவர்கள் கைது
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முந்தினம்…
Read More »