traffic
-
Latest
பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை; 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
பெட்டாலிங் ஜெயா – ஆகஸ்ட் 5 – கடந்த சனிக்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து போலீஸ் துறையினர் சிலாங்கூர் சுற்றுச்சூழல் துறையுடன் (DOE) இணைந்து மேற்கொண்ட அதிரடி…
Read More » -
Latest
நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும்; புக்கிட் அமான் போலீஸ் நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-11 – நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவது இந்நாட்டில் தடைச் செய்யப்பட்ட ஒன்றாகும் என, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை நினைவுறுத்தியுள்ளது. மலேசிய நெடுஞ்சாலைகள்,…
Read More » -
Latest
நெடுஞ்சாலையை மறித்த மூன்று கார்களின்; ஓட்டுனர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ரெம்பாவ், ஜூலை 3 – கடந்த புதன்கிழமை, பெடாஸ் லிங்கி ஓய்வெடுக்கும் பகுதிக்கு (R&R ) அருகேயுள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மூன்று கார்கள் முழுவதுமாக மறித்து நிற்கும்…
Read More » -
Latest
சாலைத் தகராற்றில் போலி கைத்துப்பாக்கியை காட்டிய 2 ஆடவர்கள் கைது
கோலாலாம்பூர், ஜூலை-3 – கோலாலாம்பூர், தாமான் டேசாவில் சாலைத் தகராற்றில், ஓர் ஆடவரிடம் போலி கைத்துப்பாக்கி காட்டி மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், இருவர் கைதாகியுள்ளனர். நேற்று முந்தினம்…
Read More » -
Latest
Op lancer: Hotspot இடங்களில் இன்று தொடங்கும் போக்குவரத்துக் கட்டுப்பாடு
கோலாலம்பூர், ஜூன்-6 – ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்யும் பொருட்டு, இன்று தொடங்கி ஜூன் 9 வரை Op Lancar…
Read More » -
Latest
நாளை மாலைக்குள் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்
கோலாலம்பூர், ஜூன் 5 – ‘ஹஜ்’ பெருநாள் விடுமுறையையொட்டி. மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியதைத் தொடர்ந்து, வடக்கு-தெற்கு விரைவுச் சாலை (PLUS) மற்றும் கோலாலம்பூர்-காராக்…
Read More » -
Latest
சாலையின் நடுவே ‘டேட்டிங்’ செய்த காட்டு யானைகள்; கெரிக்கில் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு
கெரிக், ஜூன்-3 – பேராக், கெரிக், கிழக்கு- மேற்கு நெடுஞ்சாலையில் 2 காட்டு யானைகள் ஜோடியாக சாலையின் நடுவே அன்பை பறிமாறி கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன. இரவு…
Read More » -
Latest
ஆசியான் உச்ச நிலைக் கூட்டம் கோலாலம்பூரில் போக்குவரத்து சீராக இருந்தது
கோலாலம்பூர் – மே 26 – KLCC மாநாட்டு மையத்தில் 46 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதை மாற்றம்…
Read More » -
Latest
போக்குவரத்து விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு – இளைஞர் மறுப்பு
ஜோகூர் பாரு,மே 21 – போக்குவரத்து விதிமுறையை மீறி கவனக்குறைவாக காரை ஓட்டியதாக உணவு விற்பனையாளர் ஒருவர் மீது ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மே…
Read More » -
Latest
2025 ஆசியான் மாநாடு; 2 நாட்களுக்கு காவல்துறையினரின் ‘dry run’ பயிற்சி
கோலாலம்பூர், மே 20- வருகின்ற மே 21 மற்றும் 22-ஆம் தேதி கோலாலும்பூரில் நடைபெறவிருக்கும் 2025 ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, காவல்துறையினர், போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி சாலையில்…
Read More »