tragedy
-
Latest
தங்காக்கில் நடந்த சோகம்; மோட்டார் சைக்கிள் & கார் விபத்தில் தாய் பலி; சொற்ப காயங்களுடன் உயிர் தப்பிய மகள்
தங்காக், அக்டோபர் -10, நேற்று காலை, ஜலான் சியாலாங் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்ததோடு, அவருடன் பயணித்த ஆறு வயது மகள்…
Read More » -
Latest
பெந்தோங்கில் கூடாரம் மீது மரம் விழுந்து பெண் உயிரிழந்தார்; இருவர் காயம்
பெந்தோங், செப் 19 – Janda Baik , Pulau Santapபில் முகாமிட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு ஒரு…
Read More » -
Latest
தந்தை மகன் இருவரும் ஒரே தீ விபத்தில் பலியான துயரம்
கோலாலலம்பூர், செப்டம்பர் 11 – இன்று அதிகாலை கம்போங் ஸ்ரீ இண்டாவிலுள்ள ஒற்றை மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம்…
Read More » -
Latest
பேங்காக்கில் பார்வையாளர் முன்னிலையில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளரை கடித்துக் குதறிய சிங்கங்கள்
பேங்காக், செப் 11 – பேங்காக்கில் உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் ஒருவரை பார்வையாளர்கள் முன்னிலையில் சிங்கங்கள் கடித்துக் குதறியதால் அவர் பரிதாபமாக மாண்டார். தனது காரிலிருந்து கீழே…
Read More » -
Latest
டில்லியில் துயரத்தில் முடிந்த AC வெடிப்பு சம்பவம்; தாய், தந்தை, மகள் பலி; தீவிர சிகிச்சை பிரிவில் மகன்
டில்லி, செப்டம்பர் 9 – கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், டில்லி ஹரியானா மாநிலத்திலிருக்கும் ஃபரிடாபட் பகுதியில் குளிரூட்டும் பெட்டி (Air Conditioner) திடீரென வெடித்த சம்பவத்தில் ஒரே…
Read More » -
Latest
’ஹீரோ’ என அழைக்கப்பட்ட தெருநாயை மீட்கும் முயற்சி துயரத்தில் முடிந்தது
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-28 – பினாங்கு ஜோர்ஜ்டவுனில் 7 நாட்களாக வில்லா கெஜோரா அடுக்குமாடி கூரையில் சிக்கித் தவித்த ‘ஹீரோ’ என்ற தெருநாய், இன்று அதிகாலை கனமழையில் சறுக்கி…
Read More » -
Latest
சோகம் நிறைந்த சூழலில் 6 வயது திஷாந்தின் இறுதிச் சடங்கு
ஜோகூர் பாரூ, ஜூலை 30 – நாட்டை உலுக்கிய கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவன் திஷாந்தின் இறுதிச் சடங்கு மிகுந்த சோகமான சூழலில் இன்று…
Read More » -
Latest
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டது; மூன்று பேர் பலி; பலர் காயம்
ஜெர்மனி, ஜூலை 28 – நேற்று, தென்மேற்கு ஜெர்மனியில் பயணம் செய்துக்கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
Latest
ஜித்ராவில் துயரச் சம்பவம்; சனிக்கிழமை முதல் காணாமல் போன குடும்பம், ஆற்றில் மூழ்கிய காரில் பிணமாக கண்டெடுப்பு
ஜித்ரா, ஜூலை 7 – கடந்த சனிக்கிழமை முதல் அறுவர் கொண்ட குடும்பம் ஒன்று காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று, ஜித்ரா சுங்கை கோரோக்…
Read More » -
Latest
துயரத்தில் முடிந்த மணமகனின் பயணம்; படுவேகத்தில் சென்ற SUV வேலி தடுப்பை மோதி 8 பேர் பலி
லக்னோவ் – ஜூலை-6 – வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மணமகனை ஏற்றியிருந்த SUV வாகனம் கல்லூரி ஒன்றின் வேலி தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில், மணமகன் உட்பட…
Read More »