train
-
Latest
தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழப்பு
தாய்லாந்து, ஜன 14 -தாய்லாந்தில் கட்டுமான பணியில் இருந்த பழுதூக்கி ஒன்று பயணிகள் ரயிலின் மீது விழுந்ததில் 22 பேர் உயிரிழந்ததுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.…
Read More » -
Latest
ஜனவரி 1 முதல் ‘Ekspres Selatan’ ரயில் சேவை நிறுத்தம் – KTMB
கோலாலம்பூர், டிசம்பர் 30 – KTMB நிறுவனம் இயக்கி வந்த Ekspres Selatan ரயில் சேவை, வருகின்ற ஜனவரி 1 முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…
Read More » -
Latest
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More » -
மலேசியா
பட்டவொர்த் நிலையத்தில் தடம்புரண்ட KTM Komuter காலி இரயில்
பட்டவொர்த், நவம்பர்-9, பினாங்கு, பட்டர்வொர்த் KTM நிலையத்தின் 4-ஆவது platform நடைமேடையில் நேற்று அதிகாலை, தண்டவாளத்தின் முடிவில், கம்யூட்டர் இரயில் தடம் புரண்ட சம்பவத்தை KTMB நிறுவனம்…
Read More » -
Latest
CD:NXT திட்டத்தின் மூலம் 5,000 AI நிபுணர்களை உருவாக்கும் CelcomDigi
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்-27 – CelcomDigi Berhad நிறுவனம், CD:NXT என்ற நீண்டகால முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் 5,000 மலேசிய இளைஞர்களை எதிர்காலத்திற்கு தேவையான AI,…
Read More » -
Latest
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டது; மூன்று பேர் பலி; பலர் காயம்
ஜெர்மனி, ஜூலை 28 – நேற்று, தென்மேற்கு ஜெர்மனியில் பயணம் செய்துக்கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான அந்த…
Read More » -
Latest
3 வழித்தடங்கள்களில் கேபிள் திருட்டு; 1 மணி நேரத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட கம்யூட்டர் & ETS இரயில் சேவைகள்
கோலாலம்பூர், ஜூன்-10 – வட மாநிலங்களுக்கான KTMB-யின் 3 வழித்தடங்களில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு முறையை உட்படுத்திய கேபிள் திருட்டுச் சம்பவத்தால், நேற்று இரயில் சேவைகள்…
Read More » -
Latest
நெரிசலைக் குறைக்க இரயில் நிலையங்களுக்கு மேல் குடியிருப்புகளைக் கட்ட பரிசீலனை; பிரதமர் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-5 – நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக இரயில் நிலையங்களின் மேல் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அப்பரிந்துரை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லுடன் ஆராயப்பட்டு…
Read More » -
Latest
பூச்சோங்கில் LRT இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தைவானிய ஆடவர் இரயில் அரைபட்டு மரணம்
பூச்சோங், ஜூன்-4 – சிலாங்கூர், பூச்சோங், பூசாட் பண்டார் பூச்சோங் LRT இரயில் நிலையத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆடவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து, ஓடும்…
Read More » -
மலேசியா
Train & Place பயிற்சித் திட்டத்தை முடித்த 25 பேருக்கு மித்ரா தலைவர் பிரபாகரன் தலைமையில் சான்றிதழ்
சைபர்ஜெயா, ஜூன்-1 – மலேசிய இந்திய வேலையற்ற பட்டதாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முழு நிதியுதவியுடன் கூடிய சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ சான்றிதழ் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மலேசிய…
Read More »