tree
-
Latest
டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்து ஆடவர் காயம்
கெடா, Yan-ல் Kampung Permatang Keramat பகுதியில், டுரியான் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார். அச்சம்பவத்தில் 40 வயதான Ku Osman…
Read More » -
Latest
பாச்சோக்கில் தென்னை மரம் சாய்ந்து பள்ளி மாணவர் மரணம், நண்பர் படுகாயம்
பாச்சோக், ஜூலை-03-கிளந்தான், Bachokக்கில் தென்னை மரம் சாய்ந்ததில் 17 வயது ஐந்தாம் படிவ மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரது நபர் படுகாயமடைந்தார். சம்பவத்தின் போது…
Read More » -
Latest
ஜோர்ஜ்டவுனில் 100 ஆண்டுகள் பழமையான மரம் வீடுகள் மீது விழுந்தது; மயிரிழையில் உயிர் தப்பிய முதியவர்
ஜோர்ஜ்டவுன், ஜூலை 3 – ஜோர்ஜ்டவுன், பத்து கந்தோங் (Jalan Batu Gantung) பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகக் கருதப்படும் பெரிய மரம் வேரோடு சாய்ந்து…
Read More » -
Latest
அண்மைய காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரிப்பு
கோலாலம்பூர், ஏப்-7-அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட புயல்கள் மற்றும் பலத்த காற்றைத் தொடர்ந்து, மரங்கள் விழும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. சில பகுதிகளில் ஒரு நாளைக்கு 20…
Read More » -
Latest
ஈப்போ அருகே கார் மரத்தில் மோதி ஓட்டுநர் உடல் கருகி பலி
ஈப்போ, மார்ச்-5-ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்தில், மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி மாண்டார். தகவல் கிடைத்து…
Read More » -
Latest
பாலிங்கில் பயங்கரம்; திருமணமான இரண்டாவது நாளில் வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய ஆடவர்
பாலிங், நவம்பர்-10, கெடா, பாலிங்கில் உள்ள கம்போங் Lubuk Kabuவில் திருமணமாகி இரண்டு நாட்கள் மட்டுமே ஆன ஆடவர் நேற்று ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய…
Read More » -
மலேசியா
விழும் அபாயத்தைக் குறைக்க 53,822 மரங்களை வெட்டி கத்தரித்த DBKL
கோலாலம்பூர், அக்டோபர்-27, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, அண்மைய புயல் மற்றும் கனமழையை கருத்தில் கொண்டு, மாநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 53,822 மரங்கள்…
Read More » -
Latest
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
மலேசியா
தென்னை மரத்தில் ஏறும் கருவியை சோதிக்கும் போது மேலேயே மயங்கிய முதியவர்
தெமர்லோ, அக்டோபர்-5, பஹாங்கில் சுமார் 60 வயது முதியவர் ஒருவர், 9.1 மீட்டர் உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறியபோது மயங்கி விழுந்தார். இச்சம்பவம் நேற்று காலை…
Read More » -
மலேசியா
ஜோர்ஜ் டவுனில் மரம் விழுந்ததில் மூன்று கார்கள் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப்- 29 , இன்று அதிகாலை, ஜோர்ஜ் டவுன் , Lintang Macallum 2 இல் , சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மற்றும்…
Read More »