trying
-
Latest
250 வனவிலங்குகளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற மலேசியர் பேங்கோக் விமான நிலையத்தில் கைது
பேங்கோக், மே-28-தாய்லாந்து, பேங்கோக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் 250-க்கும் மேற்பட்ட உயிருள்ள வனவிலங்குகளைப் பெட்டியில் அடைத்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 34 வயது மலேசிய ஒருவர்…
Read More » -
Latest
பழைய உலோகப் பொருள் வர்த்தக உரிமையாளரை கொலை செய்ய முயன்றதாக லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், மே-11- பங்சாரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் கடந்த மாதம் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை லோரி…
Read More » -
Latest
திரெங்கானு நீர்வீழ்ச்சியில் தோழியைக் காப்பாற்ற முயன்ற UMT பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி பலி
செத்தியூ, ஏப்ரல்-20-திங்கானு, செத்தியூவில் உள்ள Lata Ulu Kasar நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிய தனது தோழியைக் காப்பாற்ற முயன்ற பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார்.…
Read More » -
Latest
ஈப்போவில் மோட்டார் சைக்கிள் திருட முயன்ற ஆடவருக்கு அடி உதை
ஈப்போ, மார்ச்-24-ஈப்போ, Station 18 எனுமிடத்தில் ஒரு மோட்டார் சைக்கிளைத் திருட முயன்றதாகக் கூறி, கும்பலொன்று ஆடவரை அடித்து உதைத்த சம்பவம் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்டவரைக் கீழே தள்ளி,…
Read More » -
Latest
கென்யாவிலிருந்து 2,000 எறும்புகள் கடத்தல் சீன பிரஜை மீது குற்றச்சாட்டு
நைரோபி, மார்ச் 18 – கென்யாவிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட உயிருள்ள எறும்புகளைக் கடத்த முயன்றபோது பிடிபட்ட சீன பிரஜையும் அவரது கென்ய நண்பரும் , வனவிலங்குகளை சட்டவிரோதமாகக்…
Read More » -
Latest
4 கிப்பன்களை இந்தியாவிற்கு கடத்த முயன்ற பெண் கைது
செப்பாங், மார்ச் 2 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA வில் நான்கு Gibbon களை வெளிநாடுகளுக்கு கடத்தும் முயற்சி நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஒரு…
Read More » -
Latest
நாயை தவிர்க்க முயன்றபோது e- ஹெய்லிங் ஓட்டுநர் 3 கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டையும் மோதினார்
ஜோகூர் பாரு, ஜன 20 – ஜோகூர் பாரு , பெர்மாஸ் ஜெயாவில், ஒரு நாயை தவிர்க்க முயன்ற மின்-ஹெய்லிங் ஓட்டுநர், மூன்று கார்கள் , மோட்டார்…
Read More » -
Latest
இலங்கை சிறுவனுக்கு மலேசிய கடப்பிதழ் பெறமுயன்ற பெண் கைது
சுங்கைப் பட்டணி, நவ 13 – சுங்கைப் பட்டாணி, UTC யிலுள்ள குடிநுழைவு அலுவலகத்தில் 8 வயது இலங்கை சிறுவனுக்கு சட்டவிரோதமாக மலேசிய கடப்பிதழ் பெற முயன்ற…
Read More » -
மலேசியா
சபாவில் தப்பியோட முயன்ற குற்றவாளி கைது – துப்பாக்கி எடுத்து எச்சரிக்கை விடுத்த போலீஸ்
\ சபா செப்டம்பர்- 26, நேற்று சபா துவாரன் பகுதியில், பல நாட்கள் தேடி வந்த குற்றவாளியைக் கைது செய்யும் தருவாயில் அந்நபர் திடீரென தப்பியோட முயன்றதால்,…
Read More » -
மலேசியா
KLIA வில் வெளிநாட்டு விலங்குகளை கடத்த முயன்ற பெண் கைது
கோலாலம்பூர், ஜூலை 29 – நேற்றிரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) ஒன்பது வெளிநாட்டு விலங்குகளை கடத்த முயன்ற பெண்ணை எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு…
Read More »