Two
-
மலேசியா
ஜோர்ஜ் டவுனில் மரம் விழுந்ததில் மூன்று கார்கள் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
ஜோர்ஜ் டவுன், செப்- 29 , இன்று அதிகாலை, ஜோர்ஜ் டவுன் , Lintang Macallum 2 இல் , சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மற்றும்…
Read More » -
உலகம்
Linkedua நெடுஞ்சாலை விபத்தில் இருவர் மரணம்
கோலாலம்பூர், செப் -24, Linkedua நெடுஞ்சாலையின் 1.7 ஆவது கிலோமீட்டரில் இன்று விடியற்காலை 6.30 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு…
Read More » -
Latest
மிரட்டி பணம் பறித்தனர்; 2 போலீஸ்காரர்கள் கைது
பாலிங் , செப்டம்பர் -23 , மாரடைப்பால் இறந்த ஒருவருக்கு எதிரான மிரட்டல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மற்றும் 27…
Read More » -
மலேசியா
கோத்தா திங்கி சாலை முச்சந்தியில் இரு கார்கள் மோதல்; 2 பேர் மரணம்
கோத்தா திங்கி, செப்- 22 , ஜோகூர், கோத்தா திங்கியில் Semangar நீர் சுத்திகரிப்பு நிலைய முச்சந்தியில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்டனர். காலை…
Read More » -
Latest
RM3.6 மில்லியன் போலிக் கணக்கு; சாபாவில் 2 வர்த்தகர்கள் கைது செய்த MACC
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-13 – SME எனப்படும் சிறு-நடுத்தர தொழில்துறைக்கான உதவித் திட்டத்திற்கு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தருவிக்கப்பட்டது தொடர்பில் 3.6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் போலிக்…
Read More » -
Latest
வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான MPV வாகனம்; இருவர் பலி
குளுவாங், ஆகஸ்ட் 6 -இன்று காலை, சிம்பாங் ரெங்காம் அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை கிலோமீட்டர் 68.3 இல், வேகக் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்த பல்நோக்கு வாகனம்…
Read More » -
Latest
பள்ளிக் கழிவறையில் கட்டிப் போடப்பட்ட முதலாம் படிவ மாணவி; 13 வயது மாணவிகள் இருவர் கைது
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை…
Read More » -
Latest
தாப்பா வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; கவனக்குறைவால் இருவர் பலி
தாப்பா – ஜூலை 15 – நேற்றிரவு, வடக்கு தெற்கு விரைவுச்சாலையின் 316.9 கிலோ மீட்டர் தூரத்தில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வாகன ஓட்டுநர்…
Read More »

