under
-
Latest
சுகாதார அமைச்சின் வேலை நேர நீட்டிப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டு RM14 மில்லியன் செலவிடப்பட்டது
கோலாலம்பூர், மார்ச்-11 – நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளில் கடந்தாண்டு EH எனப்படும் வேலை நேர நீட்டிப்புத் திட்ட அமுலாக்கத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கான அலவன்ஸ் தொகை…
Read More » -
Latest
இந்துப் பணிப்படையின் மேற்பார்வையில் அதிக மாற்றங்கள் – Dr குணராஜ் பெருமிதம்
சுங்கை பட்டாணி, பிப்ரவரி-15 – இந்துப் பணிப்படையின் மேற்பார்வையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசம் உள்ளிட்ட சமய விழாக்களில் அதிகமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தமக்கு பெருமிதம்…
Read More » -
Latest
இரமலான் சந்தைக் கடைகளுக்கான உரிம விண்ணப்பங்கள் & சந்தைப் பராமரிப்பு இனி DBKL-லின் முழுக் கட்டுப்பாட்டில்
கோலாலம்பூர், ஜனவரி-24, தலைநகரில் இரமலான் சந்தைகளில் கடைகளைப் போடுவதற்கான உரிம விண்ணப்பங்கள் மற்றும் சந்தை பராமரிப்புப் பணிகளை இவ்வாண்டு தொடங்கி கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லே முழுக்…
Read More » -
Latest
போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் வாகனமோட்டி JB-யில் விபத்தை ஏற்படுத்திய ஆடவர்
ஜோகூர் பாரு, ஜனவரி-17,ஜோகூர் பாருவில் போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் காரோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைதாகியுள்ளார். Taman Daya, Jalan Bertam Dua Pertiga எனுமிடத்தில் நேற்று…
Read More » -
Latest
TRX கட்டடத்தில் கட்டுமானத்தில் உள்ள ஹோட்டலில் தீ
கோலாலம்பூர், ஜனவரி-14, கோலாலம்பூர் TRX வணிக வளாகத்தில் கட்டுமானத்தில் உள்ள ஹோட்டலில் நேற்றிரவு தீ ஏற்பட்டதால் அவ்விடமே பரபரப்பானது. அதன் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. தகவல்…
Read More » -
மலேசியா
ஜெஞ்சாரோம் பேரங்காடியில் பெண்ணின் பாவாடைக்குக் கீழிருந்து படமெடுக்க முயன்ற ஆடவன் போலீசிடம் சிக்கினான்
ஷா ஆலாம், டிசம்பர்-19, சிலாங்கூர், குவாலா லங்காட், ஜெஞ்சாரோமில் உள்ள பேரங்காடியில், பெண்ணின் பாவாடைக்குக் கீழிருந்து படமெடுக்க முயன்று வைரலான ஆடவன், போலீசிடம் சிக்கியுள்ளான். வேலையில்லாத 30…
Read More » -
Latest
பைசால் மீது எரி திராவகம் ஊற்றப்பட்ட விவகாரம் புக்கிட் அமான் விசாரணைத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது
கோலாலம்பூர் , நவ 25 – சிலாங்கூர் காற்பந்து கிளப்பின் விளையாட்டாளர் Faisal Halim மீது எரி திராவகம் ஊற்றப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை புக்கிட் அமான்…
Read More » -
Latest
நாடளாவிய இந்திய கிராமங்கள் தற்போது வீடமைப்பு அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளன
ஈப்போ, அக்டோபர்-28, நாடு முழுவதுமுள்ள இந்திய கிராமங்கள் தற்போது KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன. 47 இந்திய நாடாளுமன்ற மற்றும்…
Read More » -
மலேசியா
மலாக்காவில் கட்டுமானத்திலிருந்த கட்டடம் இடிந்து விழுந்தது; ஒருவர் பலி, இருவர் காயம்
மலாக்கா, அக்டோபர்-12, மலாக்கா, ஜாலான் புக்கிட் செஞ்சுவாங்கில் கட்டுமானத்திலிருக்கும் ஒரு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் வெளிநாட்டுக் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தார். நேற்று மாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில்…
Read More »