use
-
Latest
போதைப்பொருள் உட்கொண்டதாக எஸ்.பி.எம். மாணவர் கைது
புக்கிட் காயூ ஹீத்தாம், செப்டம்பர் 17 – பினாங்கைச் சேர்ந்த 17 வயது எஸ்.பி.எம். மாணவன், தாய்லாந்தில் விடுமுறையைக் கழித்து நாடு திரும்பியபோது, போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்தில்…
Read More » -
Latest
அமெரிக்காவில் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த Coca-Cola இணக்கம்; ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், ஜூலை-17- அமெரிக்காவில் தனது பானங்களில் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த Coca-Cola ஒப்புக் கொண்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். Coca-Cola நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளின் பலனாக இது…
Read More » -
Latest
புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்த சம்பவம்; போதைப்பொருள் பயன்படுத்தியதாக படகு ஓட்டுநர் ஒப்புதல் வாக்குமூலம்
திரெங்கானு, ஜூலை 3 – கடந்த சனிக்கிழமை புலாவ் பெர்ஹெந்தியானில் நிகழ்ந்த படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூன்று சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தன்று அப்படகு…
Read More » -
Latest
மானியத்தை முறையாக பயன்படுத்துங்கள்; நெகிரி செம்பிலானில் 6 தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் வழங்கம் நிகழ்ச்சியில் அந்தோனி லோக்
சிரம்பான், ஜூன்-28 – அரசாங்க மானியங்களைப் பள்ளிகள் முறையாகவும் விவேகமாகவும் பயன்படுத்த வேண்டும். தவறினால் விசாரணைக்கு ஆளாக வேண்டியதோடு, வருங்காலத்தில் மானியங்களை அவர்கள் மறக்க வேண்டியதுதான். போக்குவரத்து…
Read More » -
Latest
EPF பணத்தில் காப்பீட்டு பிரிமியம் தொகையைச் செலுத்துவதா? ஓய்வூதிய சேமிப்பு குறித்து டத்தோ சிவகுமார் கவலை
கோலாலாம்பூர், ஜூன்-24- சுகாதாரக் காப்பீட்டுக்கான பிரீமியம் சந்தா செலுத்த EPF-பின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த அனுமதிக்கும் பரிந்துரையை, அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும். DSK எனப்படும்…
Read More » -
Latest
இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்கள், லாரிகள் செல்லும் பாதையைப் பயன்படுத்திய உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள்; போலீஸ் விசாரணை
நிபோங் திபால், ஜூன்-24- இரண்டாவது பினாங்கு பாலத்தில் கார்களுக்கும் லாரிகளுக்கும் ஒதுக்கப்பட்ட பாதையில், அண்மையில் உயர் சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் கூட்டமாக பயணித்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது.…
Read More » -
Latest
வேப் விற்பனைத் தடை குறித்த முடிவு வரும் நாட்களில் வெளியாகும்; சிலாங்கூர் மந்திரி பெசார் தகவல்
ஷா ஆலாம், மே-27 – வேப் அல்லது மின்னியல் விற்பனைக்குத் தடை விதிப்பதா இல்லையா என்பது வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் கூறியுள்ளார். சுகாதாரத்…
Read More » -
Latest
கட்டாரிடமிருந்து விமானத்தைப் பெற்ற அமெரிக்கா; Air Force One-னாகப் பயன்படுத்தப்படும்
வாஷிங்டன், மே-22 – அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பயன்பாட்டுக்காக கட்டார் வழங்கிய போயிங் 747 சொகுசு விமானத்தை, அமெரிக்க தற்காப்பு அமைச்சர் Pete Hegseth முறைப்படி…
Read More » -
மலேசியா
பெர்லீஸ் எல்லையில் கடத்தல்காரர்கள் துப்பாக்கிகளை மீன், காய்கறி லோரிகளில் கடத்துகின்றனர்
கங்கார், மே 19 – நாட்டிற்குள் சுடும் ஆயுதங்களை கடத்திவருவதற்கு கடத்தல்காரர்கள் பல்வேறு தந்திரங்களுடன் காய்கறி லாரிகள், மீன் லாரிகள் மற்றும் கப்பல் கொள்கலன்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.…
Read More »