warned
-
Latest
சடலங்களை நிர்வகிக்கும் இடைத்தரகர் வேலை உங்களுக்குத் தேவையில்லை; சரவாக் அரசு மருத்துவமனைப் பணியாளர்களுக்கு எச்சரிக்கை
கூச்சிங், ஜூலை-19- சடலங்களை நிர்வகிப்பதில் இடைத்தரகர்களாக செயல்பட வேண்டாமென, சரவாக் சுகாதாரத் துறை தனது பணியாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளது. அம்மாநில மருத்துவமனையொன்றில் சடலங்களைக் ‘கைப்பற்ற’ குண்டர்கள் போட்டாப்…
Read More » -
Latest
அமுலாக்க நடவடிக்கை தொடங்கும் முன்னரே vape விளம்பரங்களை அகற்றி விடுங்கள்; வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
ஷா ஆலாம், ஜூலை-16- சிலாங்கூரில் vape அல்லது மின்னியல் சிகரெட்டுகளை விற்பவர்கள், அமுலாக்க நடவடிக்கைகளில் சிக்குவதைத் தவிர்க்க, அதன் விளம்பரங்களை முன்கூட்டியே அகற்றி விடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மாநில…
Read More » -
Latest
தொடரும் வெப்பத்தினால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
கோலாலம்பூர், ஜூன் 1 – மலேசியாவின் பல மாவட்டங்களை அண்மையில் பாதித்த கடுமையான வெப்பம் தென்மேற்கு பருவமழையால் ஏற்படுகிறது. இது பொதுவாக நாடு முழுவதும் குறைந்த மழைப்பொழிவைத்…
Read More » -
Latest
JRTB நெடுஞ்சாலையில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் செயல் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தானது; அதிகாரிகள் எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-28 – JRTB எனப்படும் கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை ஓரங்களில் பழங்களைக் குவிக்கும் அரசு சாரா அமைப்புகளின் (NGO) செயல் நல்லெண்ணத்திலேயே என்றாலும், அது ஆபத்தானது.…
Read More » -
Latest
உள்துறை அமைச்சர் சைஃபுடினின் வாட்சப்பிப் “ஹேக்” செய்யப்பட்டது; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர் – மே-27 – உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலின் வாட்சப் கணக்கு ஊடுருவப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரத் தரப்பிடம் உடனடியாக புகார் செய்யப்பட்டதாக…
Read More » -
Latest
போலீஸ் படையின் பெயர் & சின்னத்தைப் பயன்படுத்தும் போலி விளம்பரங்கள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
கோலாலம்பூர், மே-18- மோசடி கும்பல்களிடம் பறிகொடுத்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறி இணையத்தில் வலம் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, பொது மக்கள்…
Read More »