warning
-
Latest
அதிகரித்து வரும் 3R சம்பவங்கள்; JK Harmoni சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை
கோலாலாம்பூர், மார்ச்-2-அண்மைய காலமாக அதிகரித்து வரும் மத சம்பந்தப்பட்ட விவாதங்கள் குறித்து, JK Harmoni எனப்படும் சர்வ சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்க செயற்குழு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Latest
Microsleep காரணமாக 20% சாலை விபத்துகள் – MIROS எச்சரிக்கை
Microsleep காரணமாக 20% சாலை விபத்துகள் – MIROS எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி 20 – வாகனம் ஓட்டும் போது சில விநாடிகள் தெரியாமலேயே தூங்கிவிடும் “Microsleep”…
Read More » -
Latest
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் MACC-யும் என் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது – மாமன்னர் கடும் எச்சரிக்கை கோலாலாம்பூர், பிப்ரவரி-16, நாட்டில் ஊழலை வேரறுக்கும் போராட்டத்தில் போலீஸ், குடிநுழைவு,…
Read More » -
Latest
“மின்னியல் அங்க்பாவ்” மோசடி: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸ் எச்சரிக்கை
“மின்னியல் அங்க்பாவ்” மோசடி: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸ் எச்சரிக்கை கோலாலம்பூர், பிப்ரவரி-14, சீன சமூகத்தினர் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இறுதிக் கட்ட தயார் நிலையில் இருக்கும்…
Read More » -
Latest
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் பின் கோலாலம்பூர் நகரில் குப்பை: KPKT அமைச்சர் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Latest
7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படலாம்; ஜப்பானில் உச்சக்கட்ட எச்சரிக்கை
தோக்யோ, டிசம்பர்-10 – ஜப்பானில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு, அதை விட சக்தி வாய்ந்த ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படும் அபாயம் உள்ளதாக, அந்நாட்டு…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
சரவணனின் எச்சரிக்கை ‘பலித்தது’: பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டல் இந்தியாவில் காற்றில் பறந்த தீபாவளி விற்பனைக் கூடாரங்கள்
கோலாலாம்பூர், அக்டோபர்-1, கோலாலாம்பூர் பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டில் இந்தியா சாலையில் தீபாவளி விற்பனை கூடாரங்கள் குறித்து நேற்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் விடுத்த எச்சரிக்கை, ஒரே நாளில்…
Read More » -
Latest
போர்ட்டிக்சனில் சிப்பி சேகரிப்புத் தடை தொடர்கிறது; நஞ்சுத் தன்மைக் குறியீடு குறைந்தும் தொடர் எச்சரிக்கை
சிரம்பான், செப்டம்பர் 19 – போர்ட்டிக்சன் கடல் நீரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில் நஞ்சுத் தன்மையின் அளவு 800 பிபிபி (parts per billion) அளவுக்குக் குறைந்துள்ளதாக…
Read More »
