warning
-
Latest
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் பின் கோலாலம்பூர் நகரில் குப்பை: KPKT அமைச்சர் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
Latest
7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படலாம்; ஜப்பானில் உச்சக்கட்ட எச்சரிக்கை
தோக்யோ, டிசம்பர்-10 – ஜப்பானில் திங்கட்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் நிலநடுக்கத்திற்குப் பிறகு, அதை விட சக்தி வாய்ந்த ‘மெகா நிலநடுக்கம்’ ஏற்படும் அபாயம் உள்ளதாக, அந்நாட்டு…
Read More » -
Latest
கத்தியுடன் பொது மக்களைத் தாக்க பாய்ந்த ஆடவர்; துப்பாக்கி வேட்டை கிளப்பிய போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர்-14, குவாலா சிலாங்கூர், Bestari Jaya, Taman Jasa Ijok-கில் இறைச்சி வெட்டும் கத்தியோடு ஓர் ஆடவர் வெறித்தனமாக நடந்துகொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு…
Read More » -
Latest
சரவணனின் எச்சரிக்கை ‘பலித்தது’: பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டல் இந்தியாவில் காற்றில் பறந்த தீபாவளி விற்பனைக் கூடாரங்கள்
கோலாலாம்பூர், அக்டோபர்-1, கோலாலாம்பூர் பிரிக்ஃபீல்ஸ்ட் லிட்டில் இந்தியா சாலையில் தீபாவளி விற்பனை கூடாரங்கள் குறித்து நேற்று டத்தோ ஸ்ரீ எம். சரவணன் விடுத்த எச்சரிக்கை, ஒரே நாளில்…
Read More » -
Latest
போர்ட்டிக்சனில் சிப்பி சேகரிப்புத் தடை தொடர்கிறது; நஞ்சுத் தன்மைக் குறியீடு குறைந்தும் தொடர் எச்சரிக்கை
சிரம்பான், செப்டம்பர் 19 – போர்ட்டிக்சன் கடல் நீரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பரிசோதனையில் நஞ்சுத் தன்மையின் அளவு 800 பிபிபி (parts per billion) அளவுக்குக் குறைந்துள்ளதாக…
Read More » -
Latest
பிளவுகளை எற்படுத்த முயற்சிக்கும் தரப்புக்கு இடமில்லை – பிரதமர் திட்டவட்டம்
கோலாலம்பூர் , ஆக 28 – தேசிய அமைதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றும் இனம் மற்றும் சமயத்தின் அடிப்படையில் வெறுப்பைப் பரப்ப முயற்சிக்கும் எந்தவொரு தரப்புக்கும் எதிராக…
Read More » -
Latest
ரஷ்யா & மற்ற நாடுகள் சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்தன
மாஸ்கோ, ஜூலை 31 – நேற்று ரஷ்யாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கம்சட்கா (Kamchatka) தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை பல நாடுகள் ரத்து…
Read More » -
Latest
எச்சரிக்கை! பாலி கடலில் பெரிய அலைகள் எழும்பும் அபாயம்
ஜகார்த்தா, ஜூலை 8 – இன்று தொடங்கி வரும் வெள்ளிக்கிழமை வரை, பாலி தீவைச் சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆபத்தான பெரிய அலைகள் எழும்பும் அபாயம் உள்ளதென்று,…
Read More »

