warns
-
Latest
AI-யை தவறாக பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் உருவாக்குவது குற்றம்: MCMC எச்சரிக்கை
சைபர்ஜெயா, ஜனவரி-4, AI கருவிகளை தவறாக பயன்படுத்தி பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை மாற்றி, அசிங்கமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவது குற்றமாகும் என, மலேசியத்…
Read More » -
Latest
நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனம்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கலகம் அல்லது ஒழுங்கீனமாக நடந்து அவையின் மரியாதையை குலைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இனி மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மக்களவை சபாநாயகர்…
Read More » -
Latest
தாமதமான நீதி, அநீதியாகும்; பண்டார் சன்வே போலீஸ் தடுப்புக் காவல் மரணம் குறித்து கோபிந்த் சிங் கவலை
கோலாலம்பூர், டிசம்பர்-14 – சிலாங்கூர், பண்டார் சன்வேயில் போலீஸ் தடுப்புக் காவலில் உயிரிழந்த எஸ். மணிசேகரன் வழக்கில் “தாமதமாகும் நீதி, அநீதியாகும்!” எனக் கூறி இலக்கவியல் அமைச்சர்…
Read More » -
Latest
700 ஆண்டுகளாக சேர்ந்து வந்த அழுத்தம்; இமயமலையில் 8.8 ரிக்டர் அளவில் 2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கான அபாயம் என ஆய்வு எச்சரிக்கை
காட்மண்டு, டிசம்பர்-4, இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து புதிய ஆராய்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான…
Read More » -
Latest
இணையத்தில் பரவும் தவறான மதபோதனைகள்; சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை
கோலாலாம்பூர், நவம்பர்-27 – இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் தவறான இஸ்லாமிய கருத்துக்கள் குறித்து முஸ்லீம்கள் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என,…
Read More » -
Latest
வெப்பமண்டல புயல் நெருங்குவதால் இன்று முதல் கடும் மழை பெய்யும்
கோலாலம்பூர், நவ 27 – வெப்ப மண்டல சென்யார் ( Senyar) புயல் மலாக்கா நீரிணை கடற்பகுதியின் வடக்கை நோக்கி நகர்ந்து, தீபகற்பம் முழுவதும் மேற்கு நோக்கி…
Read More » -
Latest
சபா தேர்தலுக்குப் பிறகு BN சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் RM50 மில்லியன் அபராதம் – சாஹிட் எச்சரிக்கை
கினாபாத்தாங்கான், நவம்பர்-23 – தேசிய முன்னணியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவினால், அதற்கு அபராதமாக அக்கூட்டணிக்கு RM50 மில்லியன் செலுத்த வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கையை…
Read More » -
Latest
பேச்சுவார்த்தை தோல்வி: “போருக்கு தயாராக உள்ளோம்” பாகிஸ்தானுக்கு தாலிபான் எச்சரிக்கை
காபூல், நவம்பர்-9, இஸ்தான்புல்லில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் தாலிபான் அரசாங்கம் “போருக்கு தயாராக…
Read More » -
Latest
சோதனையின்றி இலவச லைசென்ஸ் போலி விளம்பரம் குறித்து ஜே.பி.ஜே எச்சரிக்கை
கோலாலம்பூர், நவ 4 – JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி, சோதனை இல்லாமல் இலவச ஓட்டுநர் உரிமங்கள்கள் வழங்கப்படும்…
Read More » -
மலேசியா
KLIA ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் இருந்தால் SPRM விசாரிக்கும் – அசாம் பாக்கி எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -29, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் அல்லது தவறான நிர்வாகம் இருப்பது கண்டறியப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More »