warns
-
Latest
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் ‘வெளிப்படையான போருக்கு’ தயாராவோம்; ஆப்கானிஸ்தானை எச்சரிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், அக்டோபர்-26, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் “வெளிப்படையான போர்” வெடிக்கும் என, பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் கவாஜா முஹமட் அசிப் (Khawaja Muhammad Asif)…
Read More » -
Latest
ஊழலை வேரறுக்கா விட்டால் நேப்பாளத்தை போல் மலேசியாவும் வன்முறையால் பற்றி எரியும்; MACC தலைவர் எச்சரிக்கை
பாங்கி, அக்டோபர்-13, ஊழலைத் துடைத்தொழிக்காவிட்டால் மலேசியாவும் நேப்பாளத்தில் நடந்த கலவரம் போன்ற நிலையைச் சந்திக்க வேண்டி வரும் என, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தலைவர்…
Read More » -
உலகம்
அமைதிப் பேச்சுவார்த்தையில் தாமதமா? “எல்லா ஒப்பந்தங்களும் இரத்து” என ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், அக்டோபர்-5, பாலஸ்தீன போராளி கும்பலான ஹமாஸ் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எல்லா ஒப்பந்தங்களும் இரத்துச் செய்யப்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிட்ரம்ப் எச்சரித்துள்ளார். “அமைதித்…
Read More » -
Latest
ஒன்றும் செய்யாமல் மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவு கிடைத்து விடாது; பெரிக்காத்தானுக்கு ராமசாமி நினைவுறுத்து
கோலாலம்பூர், செப்டம்பர்-19 – சீன மற்றும் இந்தியச் சமூகங்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறிப்பாகக் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க “உண்மையான மாற்று திட்டங்களை” பெரிக்காத்தான் நேஷனல் முன்வைக்க…
Read More » -
Latest
வெளியாட்கள் மற்றும் கட்சிகளால் பாஸ் எளிதில் ஏமாற்றப்பட்டு குழப்பமடையக்கூடாது; ரமணன் எச்சரிக்கை
புத்ராஜெயா, செப்டம்பர் -18, வெளியில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக பாஸ் கட்சியைக் குழப்ப முயல்கிறார்கள் என, பி.கே.ஆர் உதவித் தலைவர்…
Read More » -
Latest
தாய்லாந்து கடவையில் மோசமான நெரிசல்; சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க போலீஸ் எச்சரிக்கை
கோத்தா பாரு, செப்டம்பர்-17, தாய்லாந்து செல்லும் பொது மக்கள் கிளந்தானில் சட்டவிரோத வழிகளை பயன்படுத்த வேண்டாம் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோத வழிகளை பயன்படுத்துவோர், குடிநுழைவுச்…
Read More » -
Latest
இந்திய நாட்டு வீட்டுப் பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கடும் விதிகள் – இந்திய தூதரகம் எச்சரிக்கை
கோலாலம்பூர், செப்டம்பர்-12 – மலேசியாவில் இந்திய வீட்டுப் பணிப்பெண்கள் ஆட்சேர்ப்பு தொடர்பாக, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பல இந்தியப் பெண்கள்,…
Read More » -
Latest
RM100 சாரா உதவித் திட்டம்; மிகை இலாபத்திற்கு குறி வைக்கும் வியாபாரிகளுக்கு நிதியமைச்சு எச்சரிக்கை
புத்ராஜெயா, செப்டம்பர்-8- சிறப்பு அங்கீகாரமாக சாரா எனப்படும் Sumbangan Asas Rahmah திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் 100 ரிங்கிட் உதவியானது, பொது மக்கள் அனுபவிக்க வேண்டிய…
Read More »

