Water
-
Latest
பினாங்கு – பேராக் நீர் ஒப்பந்தம்: அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தண்ணீர் உத்தரவாதம்
ஜோர்ஜ்டவுன், ஜூலை-16-பினாங்கு மாநிலத்தின் நீர் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது. பேராக் மாநிலத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குத் தடையின்றி தண்ணீர் பெறுவதற்கான இந்த ஒப்பந்தத்தை,…
Read More » -
Latest
இலவச நீரின் பின்னால் இருக்கும் பெரும் சவால்: நீர் வள வீணாக்கம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூலை-5-உணவகங்களில் இலவச குடிநீரை கட்டாயமாக வழங்கும் பரிந்துரை, சீனி கலந்த பானங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக வரவேற்கப்பட்டாலும், அதன் நடைமுறை சாத்தியம் மற்றும் நீண்டகால விளைவுகள்…
Read More » -
Latest
ஆரோக்கியத்தை மேம்படுத்த அதிரடி பரிந்துரை: நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனை ஒழிக்க உணவகங்களில் இலவச குடிநீர் வழங்கக் கோரிக்கை
கோலாலாம்பூர், ஜூலை-1-அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக குடிநீர் அதாவது ஆரோக்கியமான வெற்று நீர் வழங்குவதைக் கட்டாயமாக்குமாறு, சுகாதார மற்றும் சமூகக் கொள்கைக்கான மையமொன்று…
Read More » -
Latest
கெடாவில் திடீர் வெள்ளப் பெருக்கு; பத்து ஹம்பார் நீர்வீழ்ச்சியில் சிக்கிய 4 மாதக் குழந்தை உட்பட 6 பேர் கொண்ட குடும்பம் மீட்பு
யான், ஜூன்-29-கெடா, யானில் (Yan) உள்ள பத்து ஹம்பார் (Batu Hampar) நீர்வீழ்ச்சி இன்று காலை ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவித்த 4 மாதக்…
Read More » -
Latest
நீர் அலை இசை விழா மூலம் RM392 மில்லியன் பொருளாதார பலன்; 4.15 லட்சம் பார்வையாளர்கள் ஈர்ப்பு
கோலாலம்பூர், ஜூன்-23 -மூன்று நாட்கள் நடைபெற்ற (Rain Rave Water Music Festival) எனப்படும் நீர் அலை இசை விழாவின் மூலம் சுமார் 392.23 மில்லியன் ரிங்கிட்…
Read More » -
Latest
பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள புக்கிட் பிந்தாங் நீர் திருவிழா: நிறைவு விழாவைத் தவிர்க்கும் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், மே-2, ‘2026 மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் ஆண்டு’ சுற்றுலாத் திட்டத்தின் கீழ், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்று வரும் Rain Rave நீர் இசை திருவிழா…
Read More » -
Latest
குளியல் அறையில் மின்சாரம் தாக்கி தாதி மரணம்
மாச்சாங், ஏப்-15-மாச்சாங் , kampung Pangkal பகுதியில் உள்ள தனது வீட்டில், குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கியதில், தானா மேரா மருத்துவமனையில் பணிபுரிந்த தாதி…
Read More » -
Latest
மலாக்காவில் நீர் பங்கீடா? மாநில அரசு மறுப்பு
மலாக்கா, ஏப்ரல்-6-மலாக்காவில் தண்ணீர் பங்கீட்டு முறை அமுல்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களை, மாநில அரசாங்கம் மறுத்துள்ளது. தொடரும் வெப்ப நிலை மற்றும் வறட்சியால் நீர் மட்டம்…
Read More » -
Latest
நீரை சேமிக்க குளிக்கும் நேரத்தை குறைத்து, கார் கழுவுதலை கட்டுப்படுத்துங்கள்; மலேசியர்களுக்கு அறிவுரை
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, நீர் பயன்பாட்டைக் குறைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி…
Read More »
