Water
-
Latest
3 மாநிலங்களில் அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறைந்தது செயற்கை மழை பொழியவைக்க நடவடிக்கை
3 மாநிலங்களில் அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறைந்தது செயற்கை மழை பொழியவைக்க நடவடிக்கை குவாலா நெருஸ் , பிப்ரவரி-10, நீண்ட கால வெப்பம் மற்றும் மழைப்பொழிவு இல்லாததால்,…
Read More » -
Latest
‘Kuala Kedah’ பகுதியில் 3.06 மீட்டர் கடல் நீர் உயர்வு; வீடுகள் நீரில் மூழ்கிய பரிதாபம்
அலோர் ஸ்டார், நவம்பர் 6 – ‘Kuala Kedah’ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், நேற்று நள்ளிரவுக்குப் பிறகு, கடல் நீர் உயர்வு ஏற்பட்டதால் (air pasang besar),…
Read More » -
Latest
தெமர்லோவில் குடிக்கத் தண்ணீர் கேட்டு மூதாட்டியை கொள்ளையிட்ட ஆடவன்
தெமர்லோ, அக்டோபர்-24, பஹாங், தெமர்லோவில் 78 வயது மூதாட்டி ஒருவர் தன் வீட்டில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில், அடையாளம்…
Read More » -
Latest
சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதிய தண்ணீர் கட்டண விகிதம்
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-2 – சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதியத் தண்ணீர் கட்டண விகிதம் அமுலுக்கு வருகிறது. எனினும் மாதமொன்றுக்கு 20 கன மீட்டருக்கும்…
Read More » -
Latest
இன்று முதல் ஜோகூர் பாருவில் நீர் விநியோகம் தடை 30,000 த்திற்கும் மேற்பட்ட பயணர்கள் பாதிப்பு
ஜோகூர் பாரு, ஜூலை 15 – இன்று முதல் 26 மணி நேரத்திற்கு தெப்ராவ் உட்பட ஜோகூர் பாரு நகரிலுள்ள 30,000த்திற்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் நீர் விநியோக…
Read More » -
Latest
நீல வண்ணமாக மாறிய காப்பார் கெச்சில் ஆற்று நீர்; காரணத்தை கண்டறிந்த LUAS
ஷா ஆலம், ஜூலை 10 – கடந்த மாதம், கபார் கெச்சில் (Sungai Kapar Kechil) ஆற்று நீர் நீல வண்ணமாக மாறியதைத் தொடர்ந்து, அதன் மாசுபாடிற்கான…
Read More » -
Latest
ஜோகூர் பாரு & தெப்ராவில் அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை; 33,000 கணக்குகள் பாதிப்பு
ஜோகூர் பாரு, ஜூலை-7 – ஜோகூர் பாரு மாநகர் மற்றும் தெப்ராவில் வரும் ஜூலை 15 முதல் 26 மணி நேரங்களுக்கு அட்டவணையிடப்பட்ட தண்ணீர் விநியோகத் தடை…
Read More » -
Latest
கோலா லங்காட்டில் 57 பகுதிகளில் தண்ணீர் தடை
கோலா லங்காட் மே 16 – லபோஹான் டாகாங் (Labohan Dagang) நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதையடுத்து, கோலா லங்காட்டில் உள்ள 57 பகுதிகள், தண்ணீர்…
Read More » -
Latest
பெட்ரோலில் தண்ணீர் கலந்ததால் போர்சே பழுதடைந்தது கார் நிறுவனத்திற்கு 54,000 ரிங்கிட் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், மே 7 – தண்ணீர் கலந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பின் Porsche cayenne பழுதடைந்ததைத் தொடர்ந்து கார் நிறுவனத்திற்கு 54,000 ரிங்கிட்டிற்கும் மேலாக வழங்கும்படி Shell…
Read More »
