Why
-
Latest
அமெரிக்காவுடனான வாணிப ஒப்பந்த விவகாரம்; ‘ஏன் நான் பதவி விலக வேண்டும்? சர்ச்சைகளுக்கு பதிலளித்த பிரதமர்
கோலாலம்பூர், நவம்பர் 4 – அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் (ART) குறித்து எழுந்த சர்ச்சையையடுத்து, தமக்கு எதிராக வந்த ராஜினாமா கோரிக்கையை பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
Latest
STPM-மில் சிறந்தத் தேர்ச்சிப் பெற்ற மாணவருக்கு UM-மில் கணக்கியல் பட்டப்படிப்பு கிடைக்காதது ஏன்? – உயர் கல்வி அமைச்சு விளக்கம்
புத்ராஜெயா, செப்டம்பர்-10 – அரசாங்கப் பல்கலைக்கழக நுழைவுக்கான UPU முறை பலவீனமாக உள்ளதாகக் கூறப்படுவதை உயர் கல்வி அமைச்சு மறுத்துள்ளது. தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட அளவீடுகள் மூலம்…
Read More » -
Latest
நான் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை; எதற்காக பதவி விலக வேண்டும்? பிரதமர் அன்வார் கேள்வி
பாயான் லெப்பாஸ் – ஜூலை-20 – “மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்காத போது நான் ஏன் பதவி விலக வேண்டும்?” என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
Latest
செந்தமிழ் விழா போன்ற தமிழ்பள்ளி நிகழ்ச்சிக்கு மாநில கல்வி இலாகா மானியம் வழங்க வேண்டும் – DSK சிவகுமார்
கோம்பாக், ஜூலை-18- சிலாங்கூரில், மாவட்ட ரீதியில் நடைபெறும் செந்தமிழ் விழாவுக்கு மாநில கல்வி இலாகா நிதி ஒதுக்காதது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நல…
Read More » -
Latest
மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் மகாதீரால் உங்களுக்கு ஏன் அச்சம்: MIPP கட்சி கேள்வி
கோலாலாம்பூர், ஜூன்-6 – மலாய்க்காரர்களை ஒரு புதியக் ‘குடையின்’ கீழ் ஒன்றிணைக்க துன் Dr மகாதீர் மொஹமட் எடுத்துள்ள முயற்சியை, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சியான MIPP…
Read More » -
Latest
மெட்ரிகுலேஷன் விஷயத்தில் சரவணனைத் தவிர மற்ற மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காப்பது ஏன்? DSK சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், மே-24 – இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது…
Read More » -
Latest
பாகிஸ்தான் மீதான பதிலடித் தாக்குதலுக்கு இந்தியா ‘ ஆப்பரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கக் காரணம் என்ன?
புது டெல்லி, மே-7, ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கையே, இன்று உலகம் முழுவதும் பேச்சுப் பொருளாகியுள்ளது.…
Read More »