wife
-
Latest
மகளைக் கொடுமைப்படுத்திய கணவன் மனைவி மீது வழக்கு
பாலிக் புலாவ – மே 27 – கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பாலிக் புலாவில் தங்கள் மகளை உடல் ரீதியாக காயப்படுத்தி கொடுமைச் செய்த கணவன்-மனைவி…
Read More » -
Latest
ஆர்வக் கோளாறில் தன்னிச்சையாக முக்குளித்த சீன சுற்றுப் பயணி; மனைவியின் கண் முன்னே நீரில் மூழ்கி மரணம்
செம்போர்னா, மே-20 – சபா, சிப்பாடான் தீவின் கரையோரப் பகுதியில் முக்குளிப்பு நடவடிக்கையில் ஆர்வமாக இறங்கிய சீன நாட்டு சுற்றுப் பயணி, மனைவியின் கண் முன்னே கடலில்…
Read More » -
Latest
கணவருடன் வாக்குவாதம்; வேனில் இருந்து குதித்த மனைவி, மரணம்
கோலாலம்பூர், மே 9- கடந்த செவ்வாய்க்கிழமை, ஷா ஆலாம் அருகே (கேசாஸ்) நெடுஞ்சாலையில், வேனில் இருந்து விழுந்த பெண் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில், தன் கணவருடன்…
Read More » -
Latest
மெக்னம் 4D ஜேக்போட்டில் RM11 மில்லியன் வென்ற பினாங்கு ஆடவர்
கோலாலம்பூர், மே-6 – ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெற்ற மெக்னம் குலுக்கலில் பினாங்கு பட்டவொர்த்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஆடவர் முதல் பரிசான 11 மில்லியன் ரிங்கிட்டை தட்டிச்…
Read More » -
Latest
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி 67வது வயதில் உயிரிழப்பு; திரையுலகமும் ரசிகர்களும் இரங்கல்
சென்னை , மே 5 – தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். உடல் நலமின்றி இருந்த…
Read More » -
Latest
அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்
வாஷிங்டன், ஏப்ரல்-30, அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தனது மனைவியையும் மகன்களில் ஒருவரையும் சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் தானும் தற்கொலை செய்து…
Read More » -
Latest
கர்நாடகாவில் மனைவியை கொன்றதற்காக 1 1/2 ஆண்டு சிறையில் கணவன்; திடிரென உயிருடன் வந்த மனைவி
மைசூர், ஏப்ரல் 7 – 2020 ஆம் ஆண்டு தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்போது உயிருடன் நீதிமன்றத்தில் ஆஜரான சம்பவம் கர்நாடகாவில்…
Read More » -
Latest
குவாலா பிலாவில் விடியற்காலையில் குடிபோதையில் மனைவியைக் கடித்த கணவன் கைது
குவாலா பிலா, ஏப்ரல்-5 – நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் மனைவியை அடித்துக் காயப்படுத்திய சந்தேகத்தில் 32 வயது ஆடவர் கைதாகியுள்ளார். செவ்வாய்க் கிழமை அதிகாலை 3.20…
Read More » -
Latest
அம்பாங்கில் மனைவியை தாக்கியதோடு கத்தியினால் மிரட்டிய ஆடவன் கைது
அம்பாங், ஜன 16 – அம்பாங்கில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அடுக்ககத்தில் தனது மனைவியை தாக்கியது மற்றும் கத்தியினால் மிரட்டிய விவகாரம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.…
Read More » -
Latest
வீட்டுப் பணிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகளாக ‘நரக வேதனை’; போலீஸ்காரர் மற்றும் மனைவிக்கு சிறைத்தண்டனை
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-30, தங்களது இந்தோனீசிய வீட்டுப் பணிப்பெண்ணுக்கு மூன்றாண்டுகளாக நரக வேதனையைக் கொடுத்தக் குற்றத்திற்காக, ஒரு போலீஸ்காரருக்கு 12 ஆண்டுகளும் அவரின் மனைவிக்கு 10 ஆண்டுகளும்…
Read More »