woman
-
Latest
தலைத்தோங்கும் மனிதநேயம்; பார்வையற்றவருக்காக 18 LRT நிலையங்களைக் கடந்த பெண்
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 2 – அண்மையில் பார்வையற்ற ஒருவரை பத்திரமாக வீடு சேர்க்க, கே.எல் சென்ட்ரலிருந்து வாங்சா மாஜு வரையிலான, 18 LRT நிலையங்களைக் கடந்து…
Read More » -
Latest
ஜப்பானில் மாற்றுத் திறனாளி இல்லத்திற்கு வெளியே பெண்ணை கரடி தாக்கியது
தோக்யோ – ஆக 1 – ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்திற்கு வெளியே கரடி தாக்கியதில் ஒரு பெண் மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். அண்மைய…
Read More » -
Latest
காதலரின் தாய் கொலை பெண் மீது குற்றச்சாட்டு
தெலுக் இந்தான், ஜூலை 30 -இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது காதலரின் தாயாரை கொலை செய்ததாக வேலையில்லாத பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் நைடத்துல் அதிரா…
Read More » -
Latest
கிள்ளான் ஆற்று பாலத்துக்கு அடியில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
பூச்சோங், ஜூலை-29- நேற்று காலை, பூச்சோங், Jalan Jurutera அருகே உள்ள கிள்ளான் ஆற்று பாலத்தின் கீழ் பாறைகளில் ஓர் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் குப்புறக்…
Read More » -
Latest
சிங்கப்பூரில் திடீரென உள்வாங்கிய சாலை; காரோடு பள்ளத்தில் விழுந்த பெண்
சிங்கப்பூர், ஜூலை-27 – சிங்கப்பூர், Jalan Tanjong Katong-கில் திடீரென சாலை உள்வாங்கியதில், காரோடு பெண் பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை 5…
Read More » -
Latest
தீயணைப்புகான தண்ணீர் குழாய்களைக் கூட விட்டு வைக்க மாட்டீர்களா? வைரல் வீடியோ குறித்து JBPM ஏமாற்றம்
கோலாலம்பூர், ஜூலை-24- குடியிருப்பொன்றில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புக்கான தண்ணீர் குழாயைச் சேதப்படுத்தி அதன் தலைப்பகுதியை எடுத்துச் சென்ற பெண்ணின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அது தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதை…
Read More » -
Latest
பாசீர் மாஸ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் கர்ப்பிணி பெண் மரணம்; தேடப்பட்ட சந்தேக நபர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
பாசீர் மாஸ், ஜூலை 24 – பாசீர் மாஸ், Kampung Repek கில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஏழு…
Read More » -
Latest
ஜார்ஜ் டவுனில் 250kg எடையிலான பெண்ணுக்கு மூச்சு திணறல்; 4வது மாடியிலிருந்து கீழிறக்கிய தீயணைப்பு வீரர்கள்
ஜார்ஜ் டவுன், ஜூலை 22 – நேற்று, ஜார்ஜ் டவுன் ஆயர் ஈத்தாமிலுள்ள பாயா தெருபோங் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியிலிருந்து, மூச்சு திணறலினால் தவித்துக் கொண்டிருந்த…
Read More » -
Latest
அரச குடும்ப போலி திருமண சான்றிதழை பதிவேற்றம் செய்த பெண் மனநிலை பரிசோதனைக்கு செல்லும்படி உத்தரவு
கோலாலம்பூர், ஜூலை 22 – அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆடவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாக கூறி போலி திருமண சான்றிதழ், புகைப்படம் மற்றும் நிச்சயத்திற்கு…
Read More »